KERALA
-
இந்தியா
நவம்பர் முதல் 16 வகையான காய்கறிகளுக்கு கேரள அரசே விலை நிர்ணயம் செய்யும்!
கேரளாவில் நவம்பர் 1 முதல் 16 வகையான காய்கறிகளுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. கேரளாவில் உற்பத்தி செய்யப்படும் 16 வகையான பழங்கள் மற்றும்…
Read More » -
குற்றம்
தனது பசுவை கொன்ற சிறுத்தையை, ஒரு வருடமாக காத்திருந்து பழிக்கு பழிவாங்கிய இளைஞர்!!
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் அருகே தான் வளர்த்த பசுவை கடித்து கொன்ற சிறுத்தை புலியை தோட்டத் தொழிலாளி பொறி வைத்து பிடித்து கத்தியால் குத்தி…
Read More » -
குற்றம்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்!
கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை…
Read More » -
கல்வி
“இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதி வரை பள்ளிகளை திறக்க முடியாது!” முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதி வரை பள்ளிகளை திறக்க முடியாது. மேலும் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் பள்ளிகளை திறக்க…
Read More » -
Headlines
கொரோனாவை கட்டுபடுத்திய உலகின் 50 சிறந்த சிந்தனையாளர்களில் முதலிடம் பிடித்த ஷைலஜா டீச்சர்!!
கொரோனா தொற்றுப் பரவலை சிறப்பாகக் கட்டுப்படுத்திய 50 மனிதர்களில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா டீச்சர் முதலிடம் பெற்றுள்ளதாக பிரிட்டிஷ் பத்திரிகை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றானது…
Read More » -
இந்தியா
“என் மரத்த காணோம்…” புகாரளித்த சிறுவன்… பாய்ந்து வந்து ‘தந்த’ காவல்துறை!
மரத்தை காணவில்லை என காவல் நிலையத்தில் சென்று புகாரளித்த சிறுவனுக்கு மரகன்றுகளை பரிசாக அளித்துள்ளனர் கேரள மாநில காவல்துறையினர். கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த 6ம்…
Read More » -
அரசியல்
முக்கிய ஆவணங்களை அழிக்க ஆளுங்கட்சி முயற்சிப்பதாக கூறி 2வது நாளாக கேரளாவில் பாஜக தொடர் போராட்டம்!!
கேரளா தங்க கடத்தல் வழக்கில் முக்கிய ஆவணங்களை மாநில அரசு அழிக்க முயலுவதாக குற்றம்சாட்டி இரண்டாவது நாளாக இன்றும் கேரள தலைமைச் செயலகம் முன்பு பாஜகவினர் போராட்டம்…
Read More » -
கல்வி
14 வயது கேரள சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 3 புலம்பெயர் தொழிலாளர்கள் கைது!
கேரள மாநிலம் கொச்சியில் புலம்பெயா் தொழிலாளா்களால் 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாா். இந்த சம்பவம் தொடா்பாக 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும்…
Read More » -
அரசியல்
கேரள முதல்வர் பினராயி விஜயன் அரசுக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!!
கேரள சட்டப்பேரவையில் முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. கேரளாவை உலுக்கிய தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர்…
Read More » -
இந்தியா
முதல்வரிடம் இருந்து வந்த அலைபேசியால்… அதிர்ச்சியில் அசைவற்று போன கிராமத்து பெண்!
சாதிப்பதற்குச் சூழ்நிலை முக்கியமல்ல, கடின உழைப்பு இருந்தால் போதும் என கேரளத்தில் வாழும் பீகார் மாணவி பாயல் குமார் நிரூபித்து இருக்கிறார் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் வசித்து…
Read More »