murder
-
குற்றம்
குடிக்கும்போது சைடிஷ் இல்லாததால் கடுப்பாகி, நண்பரை கொன்றவர் கைது!!
நாக்பூரில் குடிக்கும் போது சைட் டிஷ் சாப்பிட பிரச்சனை ஏற்பட்டதால் நண்பர்களுக்குள் வந்த சண்டையில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில்…
Read More » -
குற்றம்
கள்ளக்காதலன் வீட்டின் முன்பு தன் மனைவியின் தலையை வெட்டி வைத்துவிட்டு சரணடைந்த கணவர்!!
கள்ளக்காதலன் வீட்டின் முன்பு மனைவி தலையை வெட்டி வைத்துவிட்டு கணவர் காவல்நிலையத்தில் சரணடைந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சங்கரெட்டி என்னும் மாவட்டத்தில் உள்ள அனந்தசாகர்…
Read More » -
குற்றம்
உயிரோடு குளிர்பதனப் பெட்டியில் படுக்க வைத்து மீட்கப்பட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!
இறந்ததாக நினைத்து உயிரோடு அண்ணனை குளிர்பதனப் பெட்டியில் படுக்க வைத்து மீட்கப்பட்ட நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்தார். சேலம் கந்தம்பட்டியைச் சேர்ந்தவர்…
Read More » -
குற்றம்
குடிபோதையால் நிர்வாணம்… அதனால் நேர்ந்த அவமானம்… கடைசியில் நிகழ்ந்த விபரீதம்!!!
திருப்பூரில் வீட்டு முன் நிர்வாணமாக விழுந்து கிடந்த நபரை பக்கத்து வீட்டுக்காரர் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் கோல்டன் நகர்…
Read More » -
குற்றம்
சொந்த தாய்மாமனை கத்தியால் சரமாரியாக குத்திக்கொலை செய்த மருமகன்!
மதுரையில் தாய்மாமனை மருமகன் கத்தியால் சரமாரியாக குத்திக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பரங்குன்றம் தாலுகா தனக்கன்குளம் பகுதியை சேர்ந்த சிவலிங்கம் (67) என்பவர் அதே பகுதியில்…
Read More » -
குற்றம்
தகாத உறவால் வீதியில் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட இளைஞர்! கைது செய்யப்பட்ட கணவர்!!
திண்டிவனம் அருகே பூத்தேரியில் ரகுவரன் என்பவர் தனது மனைவி மகாலட்சுமி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். ரகுவரன் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக…
Read More » -
உலகம்
ஜாகிங் சென்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் அமெரிக்காவில் படுகொலை…
அமெரிக்காவின் டெக்சாஸ் என்னும் மாகாணத்தில் வசித்து வந்தவர் சர்மிஸ்தா சென் இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்,அங்கு அவர் பார்மசிஸ்டாக இருப்பதுடன் ஆராய்ச்சியாளராகவும் இருந்து வந்துள்ளார். தடகள…
Read More »