மோடியின் விளம்பரப் பதாகைகளை அகற்ற வேண்டும் – தேர்தல் ஆணையம் அதிரடி

நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்களில் வைக்கப்பட்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் விளம்பரப் பதாகைகளை அகற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங் களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறு கின்றன.

இம்மாநிலங்களுக்கான தேர் தல் தேதிகளை கடந்த 26-ம் தேதி தேர்தல் ஆணையர் அறிவித்தார். அன்று முதலாக தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்தன.

guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x