முன்னாள் அமைச்சர் நைனார் நாகேந்திரன்க்கு காரோனோ அறிகுறி…

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது கொரோனா நோயின் பரவல் யாரையும் விட்டு வைக்க வில்லை அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், அமித்ஷா,தமிழக ஆளுநர் பன்வாரிலால் ப்ரோஹித் போன்றோருக்கு கொரோனா நோய் வைரஸ் பரவியது அந்த வகையில் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனுக்கும் கொரோனா நோய் தொற்று உள்ளது என தெரியவந்துள்ளது
முன்னாள் அமைச்சர் நைனார் நாகேந்திரன் டிவிட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பது: அன்பு உள்ளங்களுக்கு வணக்கம் !! எனக்கு லேசான கொரோனா தொற்று உள்ளது என தெரியவந்துள்ளதுஅறிகுறிகள் இருப்பது போல உள்ளதால் , மருத்துவர்களின் ஆலோசனை படியும் , என் சுற்றத்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் நானே என்னை தனிமை படுத்தி கொள்கிறேன்! கந்த சஷ்டி கவசத்தை கையோடு எடுத்து செல்கிறேன் !! வேலுண்டு வினையில்லை என முன்னாள் அமைச்சர் நைனார் நாகேந்திரன் இவ்வாறு தன் டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.