காயம் குணமடைய.. வீட்டில் உள்ள இந்த பொருட்களை பயன்படுத்துங்கள்..

காயம் குணமாக சில எளிய டிப்ஸ்களை கடைபிடியுங்கள். 

நாம் நம் வாழ்க்கையில் சில நேரங்களில் அலட்சியம் காரணமாக காயம் அடைகிறோம். ஒரு காயத்தை ஏற்படும்போது காயம் கடுமையானதாக இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். காயம் தீவிரமாக இல்லாவிட்டால் உடனடி தீர்வு அளிக்க கூடிய 9 வீட்டு வைத்தியங்களைப் பற்றி பார்ப்போம். காயம் காரணமாகப் பாதிக்கப்பட்ட பகுதி வீங்கியிருந்தால், பாதிக்கப்பட்ட பகுதியில் ஒரு துணியை வைத்துச் செலரியை மற்றொரு துணியில் கட்டினால் இதன் மூலம் காயம் காரணமாக ஏற்பட்ட வீக்கம் குறையும். 

சமையலறையில் பயன்படுத்தப்படும் ஒரு பொருள் மஞ்சள். ஒரு கிளாஸ் பாலில் அரை டீஸ்பூன் மஞ்சள் சேர்த்து குடித்தால் வலி உடனே தீர்ந்து போகும். உணவில் பயன்படுத்தப்படும் ஒரு பொருள் பூண்டு, இது மிகவும் நன்மை பயக்கும். உங்கள் உடலின் எந்த பகுதியில் காயம் காரணமாக வலி ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட பகுதியில் பூண்டு விழுது பயன்படுத்துவதால் வழி குறையும். 

வலி அதிகமாக இருந்தால் கொடியின் இலைகளை கட்டலாம். கொடியின் இலை என்பது வீட்டைச் சுற்றி காணப்படும். இந்தக் கட்டு வலி மற்றும் வீக்கம் இரண்டிலிருந்தும் நிவாரணம் வழங்கும். காயம் ஏற்படும்போது ரத்தப்போக்கும் ஏற்படும். அப்போது துர்வா புலை சாறு எடுத்து ஒரு துணியில் இதை சேர்த்து கட்டினால் நல்ல பலன் கிடைக்கும். 

நெய் வீட்டில் அதிக அளவில் இருக்கும். கற்பூரத்துடன் கலந்து பேஸ்ட் போல உருவாக்கி அதை காயம்பட்ட இடத்தில் பயன்படுத்தினால் நல்ல பலன் தரும் காயம். 

உணவில் பயன்படுத்தப்படும் ஒரு பொருள் உப்பு. இது காயத்திற்கு தீர்வாக அமையும். காயம் ஏற்பட்டால் வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து காயம்பட்ட இடத்தில் கழுவினால் வலி, வீக்கம் குறையும்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x