SCST
-
இந்தியா
“மற்றவர்கள் முன்னால் செய்யப்பட்டால் தான் அவமதிப்பு என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு, சாதி வெறியர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்திவிடும்” திருமாவளவன்!!
“மற்றவர்களுக்குத் தெரியாமால் அவமானப்படுத்தப்பட்டால் அது குற்றம் இல்லை” என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசுக்கு திருமாவளவன் வேண்டுகோள்…
Read More »