Uncategorised
-
இணையத்தில் வைரலான வாசிம் ஜாபரின் குடியரசு தின வாழ்த்து.. காரணம்??
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் வாசிம் ஜாபர் குடியரசு தினத்தை முன்னிட்டு பகிர்ந்திருந்த ட்விட்டர் போஸ்ட் வாழ்த்து வைரலாகியுள்ளது. இந்திய அணிக்காக 31 டெஸ்ட்…
Read More » -
ஜெயலலிதா விழா நடத்தலாம்.. கிராம சபை மட்டும் கூடாதா? – கமல் கண்டனம்
கிராம சபைக் கூட்டம் ரத்து என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும்…
Read More » -
விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசிய காவல்துறையினர்..?
தில்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக 60 நாள்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம்…
Read More » -
தங்க கடத்தல் வழக்கில் சிவசங்கர் ஐ.ஏ.எஸ்.,க்கு ஜாமின்!
கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கில் அம்மாநில முதல்வரின் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கிலிருந்து ஜாமின் பெற்றுள்ளார். யு.ஏ.இ.,யிலிருந்து பல கோடி…
Read More » -
வெண்டைக்காயின் அற்புத குணங்கள்
உங்கள் உடலில் உள்ள ஒட்டுமொத்த பிரச்சினைக்கும் நிரந்தரத் தீர்வாக அமையும் வெண்டைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். வெண்டைக்காய் மிகவும் ஆரோக்கியமான ஓர் காய்கறி…
Read More » -
19.5 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி..
இதுவரை 19.5 லட்சம் பேருக்குக் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. மக்களுக்குக் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாடு முழுவதும் ஜனவரி 16ஆம்…
Read More » -
நாடு முழுவதும் 1,138 விரைவு ரயில்கள் இயக்கம்
நாடு முழுவதும் 1,138 விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாக மத்திய ரயில்வே அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. கரோனா பரவல் காரணமாகக் கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் வழக்கமான…
Read More » -
இந்தியர்களை பாரபட்சமாக நடத்தும் “வாட்ஸ்அப்”..? மத்திய அரசு குற்றச்சாட்டு
ஐரோப்பியர்களுக்கு சலுகை காட்டும் ‘வாட்ஸ்அப்’ நிறுவனம் இந்திய பயனாளர்களை பாரபட்சமாக நடத்துகிறது என்று டெல்லி ஐகோர்ட்டில் மத்திய அரசு குற்றம் சாட்டியது. வீடியோ, புகைப்படம், குறுஞ்செய்திகளை பகிர்ந்து…
Read More » -
பெற்ற மகள்களையே கொடூரமாக தாக்கி பலி கொடுத்த பெற்றோர்கள்..?
தங்கள் அருமைப்புதல்விகளை பெற்றோரே கொடூரமாக தாக்கி பலி கொடுத்த பயங்கரம் அரங்கேறியிருக்கிறது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியைச் சேர்ந்த தம்பதி, புருசோத்தம் நாயுடு- பத்மஜா. பிஎச்டி…
Read More » -
தமிழகத்தில் இன்று டிராக்டர், பைக்கில் பேரணி நடத்த தடை..!
தமிழகத்தில் இன்று டிராக்டர், பைக்கில் பேரணி நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. வேளாண் மசோதாக்களுக்கு…
Read More »