உலகம்
-
ஒரு முறை மட்டுமே செலுத்தக் கூடிய கரோனா தடுப்பூசி – அறிமுகப்படுத்திய சீனா
சீனாவில் உருவாக்கப்பட்ட, ஒரு முறை மட்டுமே செலுத்தக் கூடிய கரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்குச் செலுத்த அந்த நாடு நிபந்தனையுடன் கூடிய அனுமதியை ஞாயிற்றுக்கிழமை வழங்கியுள்ளது. அமெரிக்காவின் ஜான்ஸன்…
Read More » -
மெக்சிகோவில், மர்ம நபர்கள் நிகழ்த்திய துப்பாக்கி சூடு.. 10 பேர் பலி..
மெக்சிகோவில் மர்ம நபர்கள் நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் 10 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். மெக்சிகோ நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள ஜலிஸ்கோ மாகாணம் நாட்டிலேயே…
Read More » -
11.46 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11.46 கோடியைக் கடந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ்…
Read More » -
“நடக்கவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டி சீனாவில் வேண்டாம்..” – குடியரசு கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்
சீனாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியை வேறு இடத்திற்கு மாற்றும்படி அமெரிக்காவின் குடியரசு கட்சி தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். சீனாவில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4ம்…
Read More » -
குடியிருப்பு பகுதியில் விழுந்த விமானம்.. பயணம் செய்த 3 பேர் பலி..
அமெரிக்காவில் குட்டி விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானத்தில் பயணம் செய்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் கெயின்ஸ்வில்லே நகரிலுள்ள…
Read More » -
ஹைதி நாட்டில் சிறை கலவரம்.. 25 பேர் பலி, 400 கைதிகள் தப்பி ஓட்டம்..
ஹைதி நாட்டில் சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் சிறை அதிகாரி மற்றும் 6 கைதிகள் உட்பட 25 பேர் கொல்லப்பட்டனர். கரீபியன் தீவு நாடுகளில் ஒன்று ஹைதி. இதன்…
Read More » -
இலங்கையில் உயிரிழந்தவர்களின் உடலைப் புதைக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்..
இலங்கையில் கரோனா பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களின் உடலைப் புதைக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கரோனா பெருந்தொற்று பரவி வந்தபோது அதிக அளவிலான மக்கள் நாள்தோறும் உயிரிழக்கும் நிலை…
Read More » -
இலங்கைக்கு ரூ.360 கோடி நிதி உதவி அறிவித்த பாகிஸ்தான்..
இலங்கைக்கு 50 மில்லியன் டாலர் (சுமார் ரூ.360 கோடி) கடனுதவி வழங்கப்போவதாக இம்ரான்கான் அறிவித்தார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், 2 நாள் பயணமாக இலங்கை சென்றிருந்தார். அங்கு…
Read More » -
ஈகுவேடாரில் உள்ள 3 சிறைச்சாலைகளில் கலவரம்.. 62 கைதிகள் பலி..
தென் அமெரிக்க நாடான ஈகுவேடாரில் உள்ள 3 சிறைச்சாலைகளில் இரு குழுக்களுக்கு இடையில் கலவரம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு படையினர் போராடி அவர்களைக் கட்டுப்படுத்தினர், மேலும் அவர்களுக்கு உதவ இராணுவம்…
Read More » -
தனிமையால் தற்கொலை செய்துகொள்ளும் ஜப்பானியர்கள்
ஜப்பான் நாட்டில் கொரோனா நோய்த் தொற்று பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு, வேலை வாய்ப்பின்மை மற்றும் சமூக தனிமைப் படுத்தல் காரணமாக, கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத…
Read More »