உலகம்
-
பில் கேட்ஸ் – மெலிண்டா கேட்ஸ் தம்பதி விவாகரத்து செய்ய முடிவு
நியூயார்க்: பில் கேட்ஸ் – மெலிண்டா கேட்ஸ் தம்பதி தங்களது 27 ஆண்டுகால திருமண வாழ்க்கையிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். அமெரிக்காவின் முன்னணி நிறுவனமான மைக்ரோசாஃப்ட்…
Read More » -
இலங்கையில் மேலும் ஒரு புது வகை கரோனா
இலங்கையில் மேலும் ஒரு புதிய வகை கரோனா தீநுண்மி கண்டறியப்பட்டுள்ளதாகவும் அது முந்தைய வகை கரோனாக்களைவிட அதிக பரவும் திறன் கொண்டதாக இருப்பதாகவும் அந்த நாட்டு நோய்த்தடுப்பியல்…
Read More » -
இந்தியாவில் கரோனா அதிகரிப்பு: 22 சாலைகளை மூட நேபாளம் முடிவு
இந்தியாவில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், 22 எல்லைப்புற சாலைகளை மூடுவதற்கு நேபாளம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அதிகாரி ஒருவா் சனிக்கிழமை கூறியதாவது: இந்தியாவில் கரோனா தொற்று…
Read More » -
இந்தியப் பயணிகள் அமெரிக்க வருவதற்கு மே 4 முதல் தடை
இந்தியப் பயணிகள் மே 4-ஆம் தேதி முதல் அமெரிக்கா வருவதற்கு அந்நாட்டு அதிபா் ஜோ பைடன் தடை விதித்துள்ளாா். நாட்டில் கரோனா தொற்றுப் பரவல் மிக அதிகமாகக்…
Read More » -
கொரரோனா தடுப்பூசியின் காப்பீட்டு உரிமையை நீக்கும் இந்தியாவின் கோரிக்கை: 100 அமெரிக்க எம்.பி.க்கள் ஆதரவு
கரோனா தடுப்பூசிகளை உள்நாட்டில் உற்பத்தி செய்ய நாடுகளை அனுமதிக்கும் வகையில் அவற்றுக்கான அறிவுசாா் சொத்துரிமை (டிஆா்ஐபிஎஸ்) கட்டுப்பாடுகளை தற்காலிகமாக நீக்குமாறு உலக வா்த்தக அமைப்பிடம் (டபிள்யு.டி.ஓ) இந்தியா…
Read More » -
ராணுவத்திற்கு எதிரான போராட்டங்கள் வெடித்ததில் 38 பேர் பலி..
மியான்மரில் புதன்கிழமை பல நகரங்களில் ராணுவத்திற்கு எதிரான போராட்டங்கள் வெடித்ததில் 38 பேர் கொல்லப்பட்டனர். மியான்மரில் இது ஒரு வன்முறை தினம் என ஐக்கிய நாடுகள் சபை…
Read More » -
நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான்..
பாகிஸ்தானில் எதிா்க்கட்சிகளின் நெருக்கடிக்கு பணிந்து, பிரதமா் இம்ரான் கான் சனிக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறாா். பாகிஸ்தானில் அண்மையில் நடைபெற்ற செனட் சபை(மேலவை) தோ்தலில், ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப்…
Read More » -
நியூஸிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..
நியூஸிலாந்தில் வியாழக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் அந்த நிலநடுக்கம் 6.9 அலகுகளாகப் பதிவானது. கிஸ்பான் நகருக்கு வடகிழக்கே 178 கி.மீ. தொலைவில் 10 கி.மீ.…
Read More » -
கள்ளச்சந்தையில் மருந்து விற்ற விவகாரம்.. இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு சிறை..
இங்கிலாந்தில் கடந்த 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் கள்ளச்சந்தையில் மருந்துச்சீட்டு இல்லாமலே மருந்து விற்றது தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது. இங்கிலாந்தில் வெஸ்ட் பிரோம்விச் நகரில் மருந்துக்கடை…
Read More » -
நீரா டாண்டன் நியமனத்தை வாபஸ் பெற்ற ஜோ பைடன்..?
ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் தனது நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களுக்கு அதிக முன்னுரிமை கொடுத்து முக்கிய பதவிகளில் அமர்த்தி வருகிறார். அந்த வகையில் வெள்ளை மாளிகையின்…
Read More »