Headlines
-
நந்திகிராம் தொகுதியில் தோற்றாலும் முதல்வராக மம்தா பானர்ஜிக்கு தடையில்லை
மேற்கு வங்க தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. இக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி, நந்திகிராம் தொகுதியில் தோல்வி அடைந்துள்ளார். ஒருகாலத்தில் அவரது…
Read More » -
இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிக்கு எதிராக சதி செய்த காவலா்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு
புது தில்லி: இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்த விவகாரத்தில் கேரள காவலா்களுக்கு எதிராக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. உச்சநீதிமன்ற…
Read More » -
இலங்கையில் மேலும் ஒரு புது வகை கரோனா
இலங்கையில் மேலும் ஒரு புதிய வகை கரோனா தீநுண்மி கண்டறியப்பட்டுள்ளதாகவும் அது முந்தைய வகை கரோனாக்களைவிட அதிக பரவும் திறன் கொண்டதாக இருப்பதாகவும் அந்த நாட்டு நோய்த்தடுப்பியல்…
Read More » -
தில்லி வந்தடைந்த 2-வது ‘ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ்’
மேற்கு வங்கத்திலிருந்து 120 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் டேங்கர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் தில்லி வந்தடைந்தது. தில்லிக்கு ரயில் மூலம் ஆக்ஸிஜன் டேங்கர்களை ஏற்றிக்கொண்டு வருவது…
Read More » -
தமிழகத்தில் முன்னிலை; தி.மு.க வினர் கொண்டாட்டம்
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தமிழகம் முழுவதும் திமுக வேட்பாளர்கள் முன்னிலை…
Read More » -
அசாம் தேர்தல் நிலவரம்: பாஜக 3-ல் 2 இரண்டு பங்கு முன்னிலை
அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் பாஜக 75 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன. அசாம் மாநிலத்தில் உள்ள 126 தொகுதிகளுக்கு ஏற்கெனவே 2…
Read More » -
புதுச்சேரியில் என்.ஆர்.காங். முன்னிலை: 11 மணி நிலவரம்
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது. மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 9 தொகுதிகளில் தற்போது என்.ஆர்.காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் கட்சி 2 தொகுதிகளில்…
Read More » -
மேற்கு வங்கம்: மம்தாவின் கட்சி 187 இடங்களில் முன்னிலை
மேற்கு வங்கம் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் அங்கு ஆளும் கட்சியாக இருக்கும் திரிணாமூல் காங்கிரஸ் 187 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. மேற்கு…
Read More » -
மேற்கு வங்கத்தில் 3-ஆவது முறையாக ஆட்சி அமைக்கும் திரிணமூல் காங்கிரஸ்
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் அபார வெற்றியைப் பெற்றுள்ளதன் மூலம் தொடா்ந்து 3-ஆவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது திரிணமூல் காங்கிரஸ் கட்சி. மேற்கு வங்கத்தில்…
Read More » -
மோடியின் விளம்பரப் பதாகைகளை அகற்ற வேண்டும் – தேர்தல் ஆணையம் அதிரடி
நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்களில் வைக்கப்பட்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் விளம்பரப் பதாகைகளை அகற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா,…
Read More »