அரசியல்
-
மேற்கு வங்கத்தில் தீவிரம் காட்டிய பாஜகவை வீழ்த்திய மம்தா: பின்னணியில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் என்ன?
மேற்கு வங்க மாநிலத்தின் எட்டு கட்ட தேர்தல் துவங்குவதற்கு வெகுநாட்களுக்கு முன்பாகவே பாஜக தீவிர முனைப்பு காட்டி வந்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரடியாக…
Read More » -
கரோனா தடுப்பூசி தொழில்நுட்பங்களை பகிா்ந்து கொள்ள வேண்டும்: நிா்மலா சீதாராமன் வலியுறுத்தல்
புது தில்லி: கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் இந்த நேரத்தில் தடுப்பூசி தொடா்பான தொழில்நுட்பங்களைப் பகிா்ந்து கொள்ள உலக நாடுகள் முன்வர வேண்டும் என்று மத்திய…
Read More » -
உயா்நீதிமன்றங்களின் கேள்வி கேட்கும் அதிகாரத்தைப் பறிக்க முடியாது
புது தில்லி: உயா்நீதிமன்றங்களில் விவாதம் சுதந்திரமாக நடைபெறுவது அவசியம் என்று தெரிவித்த உச்சநீதிமன்றம், நீதிமன்றங்களின் கேள்வி கேட்கும் அதிகாரத்தைப் பறிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது. தமிழகம், கேரளம்,…
Read More » -
கோவை தெற்கில் பாஜக பின்னடைவு: கமல் முன்னிலை
கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முன்னிலை வகிக்கிறார். பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை விட 2 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று…
Read More » -
தமிழகத்தில் முன்னிலை; தி.மு.க வினர் கொண்டாட்டம்
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தமிழகம் முழுவதும் திமுக வேட்பாளர்கள் முன்னிலை…
Read More » -
அசாம் தேர்தல் நிலவரம்: பாஜக 3-ல் 2 இரண்டு பங்கு முன்னிலை
அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் பாஜக 75 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன. அசாம் மாநிலத்தில் உள்ள 126 தொகுதிகளுக்கு ஏற்கெனவே 2…
Read More » -
மேற்கு வங்கத்தில் 3-ஆவது முறையாக ஆட்சி அமைக்கும் திரிணமூல் காங்கிரஸ்
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் அபார வெற்றியைப் பெற்றுள்ளதன் மூலம் தொடா்ந்து 3-ஆவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது திரிணமூல் காங்கிரஸ் கட்சி. மேற்கு வங்கத்தில்…
Read More » -
டெல்லி மாநகராட்சி இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி.. பாஜக தோல்வியை தழுவியது
டெல்லியின் மாநகராட்சி ஐந்து வார்டுகள் இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில், வார்டுகளிலும், வார்டிலும் வெற்றி பெற பாஜக வாஷ் அவுட் ஆனது. இவற்றில் ரோஹிணி, திரிலோக்புரி…
Read More » -
“அதிமுக தான் எங்களிடம் கெஞ்சுகிறார்கள்” – தேமுதிக எல்.கே.சுதீஷ் பேச்சு
“அதிமுகவிடம் நாம் கெஞ்சவில்லை, அவர்கள்தான் நம்மை கெஞ்சுகிறார்கள்’’ என்று போளூரில் நடந்த தேமுதிக ஆலோசனை கூட்டத்தில் எல்.கே.சுதீஷ் பேசிய ஆடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை…
Read More » -
எடப்பாடி பழனிசாமி உருவப்படம் பொறிக்கப்பட்ட புத்தகப்பைகள்.. பறிமுதல் செய்த பறக்கும் படையினர்
திருச்சி உறையூர் குறத்தெருவில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் உள்ள ஒரு அறையில் இருந்து நேற்று காலை சரக்கு ஆட்டோ மற்றும் வாகனங்களில் ஜெயலலிதா, முதல்-அமைச்சர்…
Read More »