Uncategorised
-
செல்போன் மூலம் கொரோனா பரிசோதனை.. 90% துல்லியமான முடிவு
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி உள்ளிட்ட சில நாடுகளில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. அந்த வகையில் பிரான்ஸ்…
Read More » -
“விவசாய சந்தையை முற்றிலுமாக அழிப்பதே பா.ஜ. அரசின் நோக்கம்” – ராகுல் காந்தி
‘புதிய வேளாண் சட்டங்கள் வாயிலாக விவசாயிகளை முற்றிலுமாக அழிப்பதே பா.ஜ. அரசின் நோக்கம்’ என காங்கிரஸ் எம்.பி. ராகுல் குற்றம் சாட்டினார். கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் காங்.…
Read More » -
போதைப் பொருள் வழக்கில் பா.ஜ.க. தலைவர் ராகேஷ் சிங் மற்றும் அவரது 2 மகன்கள் கைது..
மேற்கு வங்காள பா.ஜ.க. தலைவர் ராகேஷ் சிங் மற்றும் அவரது 2 மகன்களை போதை பொருள் வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர். மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ்…
Read More » -
ஆரோக்கியத்துக்கு ரூட்… பீட்ரூட்
பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், பேரீச்சம்பழம், அத்திப்பழம் போன்றவற்றை அதிக அளவு சாப்பிட்டும், ரத்தத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில், பீட்ரூட்டை வாரத்துக்கு நான்கு நாட்கள் சாப்பிட்டாலே…
Read More » -
ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் புத்தகக் கண்காட்சி இன்று தொடக்கம்..
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் 700 அரங்குகளுடன் கூடிய புத்தக கண்காட்சி இன்று தொடங்குகிறது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள்…
Read More » -
அரசுப் பேருந்து போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு..
பிப்ரவரி 25 முதல் அரசுப் பேருந்து போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் சார்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில், ‘போக்குவரத்து…
Read More » -
மராட்டியத்தில் கொரோனா பரவலைத் தடுக்க மீண்டும் ஊரடங்கு..
மராட்டிய மாநிலத்தில் கொரோனா பரவல் நன்கு கட்டுப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக மீண்டும் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக அமராவதி மாவட்டத்தில் தினமும்…
Read More » -
லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளால் அதிர்ந்து போன பஞ்சாப்..??
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநிலத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு பிரம்மாண்ட போராட்டம் நடத்தினர். மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப்…
Read More » -
2-ம் உலகப்போரை விட அதிக உயிரிழப்பு.. அரைக்கம்பத்தில் தேசியக்கொடிகள்..
அமெரிக்காவில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்துள்ளது. 2-ம் உலகப் போரில் அமெரிக்காவில் உயிரிழந்த மக்களுக்கு மேல் கரோனாவில் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. 2ம்…
Read More » -
லஞ்சம் கொடுத்த வழக்கு.. விவி குரூப்ஸ் வைகுண்டராஜனுக்கு 3 ஆண்டு சிறை, ரூ.5 லட்சம் அபராதம்..
மத்திய அரசின் சுற்றுச்சூழல் அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் விவி குரூப்ஸ் தலைவர் வைகுண்டராஜனுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து டெல்லி…
Read More »