Uncategorised
-
கொரோனா வைரசுக்கு எதிரான 100% திறன் கொண்ட இரண்டாவது தடுப்பூசி..? உலகத்தை ஆச்சரியப்படுத்திய ரஷியா..
கொரோனா வைரசுக்கு எதிரான 100% திறன் கொண்ட இரண்டாவது தடுப்பூசியை கண்டுபிடித்திருப்பதாக ரஷியா அறிவித்திருப்பது உலக நாடுகளை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.91.4% செயல் திறன் கொண்ட ஸ்புட்னிக் வி…
Read More » -
இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளித்த ஏரி..? சமூக வலைத்தளத்தில் வைரல்..
ராசல் கைமாவில் உள்ள ஏரியானது இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது. இதன் புகைப்பட காட்சி சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. ராசல் கைமா பகுதியில் இளஞ்சிவப்பு…
Read More » -
“தில்லியில் டிராக்டர் பேரணி நிச்சயம் நடைபெறும்” – விவசாய சங்கங்கள்
குடியரசு நாளன்று உறுதியாக டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன. மத்திய அரசுடனான 10-ஆம் கட்டப் பேச்சுவார்த்தைக்காக தில்லி விஞ்ஞான் பவனுக்கு விவசாய சங்க பிரதிநிதிகள் வந்தடைந்தனர். …
Read More » -
பித்தப்பை கல் உள்ளவர்களுக்கு ஆபத்தான உணவுகள்..!
த்தத்தில் காணப்படும் கொழுப்பு மற்றும் பிற பொருட்களிலிருந்து பித்தப்பை கற்கள் உருவாகின்றன. பருமனானவர்கள் அல்லது விரைவாக உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் நபர்களுக்கு பித்தப்பைக் கற்கள் வரும்…
Read More » -
60 ரூபாய்க்காக கொலை செய்த குடிகாரர்கள் கைது
டெல்லியில் மது குடிப்பதற்கு பணம் வேண்டுமென்பதற்காக ரிக்ஷாகாரரை கொலை செய்த இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். தலைநகர் டெல்லியில் தற்போது விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில்…
Read More » -
சைபர் க்ரைம் புகார்களை ஆன்லைனிலேயே பதிவு செய்வது எப்படி – ஒரு முழுமையான வழிகாட்டல்!
நவீன தொழிநுட்ப பயன்பாடுகள் அதிகரித்துள்ள அதேநேரம் சைபர் கிரைம் தொடர்பான வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. நாட்டில் ஐந்தில் ஒருவர் சைபர் கிரைம் தொடர்பான மோசடிகளில்…
Read More » -
சாம்சங் நிறுவனத்தின் துணைத் தலைவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை..?
தென் கொரிய அதிபருக்கு லஞ்சம் வழங்கிய விவகாரத்தில் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவா் சாம்சங் சியான் லீக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தென்…
Read More » -
முன்னாள் பெண் அரசு அதிகாரிக்கு 43 ஆண்டுகள் சிறைத் தண்டனை..??
தாய்லாந்தின் சா்ச்சைக்குரிய அரச நிந்தனைச் சட்டத்தின்கீழ் முன்னாள் பெண் அரசு அதிகாரிக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 43 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. அந்தச் சட்டத்தின் கீழ்…
Read More » -
குட்கா முறைகேடு வழக்கு; அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா மீது பத்திரிக்கை தாக்கல்..
குட்கா முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்ளிட்ட 30 பேருக்கு எதிராக சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை சென்னை முதன்மை…
Read More » -
ஊழல் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை..?
ஊழல் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரக்கோரி அரசிடம் மனு கொடுக்குமாறு உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. திருச்சி லால்குடியைச் சேர்ந்த பார்த்திபன், உயர் நீதிமன்றக்…
Read More »