உலகம்
-
2-ம் உலகப்போரை விட அதிக உயிரிழப்பு.. அரைக்கம்பத்தில் தேசியக்கொடிகள்..
அமெரிக்காவில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்துள்ளது. 2-ம் உலகப் போரில் அமெரிக்காவில் உயிரிழந்த மக்களுக்கு மேல் கரோனாவில் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. 2ம்…
Read More » -
நைஜீரியாவில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலி..
நைஜீரியாவில் ராணுவ விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானத்தில் பயணம் செய்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான…
Read More » -
மியான்மர் ராணுவத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கம் முடக்கம்..
மியான்மர் ராணுவத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கமான டாட்மேடவ் பேஸ்புக் வரம்புகளை மீறியதற்காக முடக்கப்பட்டுள்ளது. கடந்த 20 நாட்களாக மியான்மரில் ஜனநாயக ஆதரவாளர்கள் யாங்கூன் உள்ளிட்ட முக்கிய நகரங்களில்…
Read More » -
மியான்மர் போராட்டம்.. மேலும் 2 பேர் பலி.. பலர் படுகாயம்
மியான்மரில் ராணுவத்துக்கு எதிரான போரட்டத்தில் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 2 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். ராணுவத்துக்கு எதிராக மியான்மரில் நாளும் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. இந்த…
Read More » -
காப்பீடு பணத்திற்கு ஆசைப்பட்டு கர்ப்பிணி மனைவியை மலையிலிருந்து தள்ளிவிட்ட கணவன்..?
துருக்கியில் ஆயுள் காப்பீடு பணத்திற்கு ஆசைப்பட்டு கர்ப்பிணி மனைவியை மலையிலிருந்து கணவர் தள்ளிவிட்டு கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் ஹகான் ஐசல்(40). இவருடைய…
Read More » -
ஜோ பைடன் அறிமுகப்படுத்திய குடியுரிமை மசோதா..?
அமெரிக்காவில், நிரந்தர குடியுரிமை பெறாமல் தங்கியிருந்து பணியாற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு, ‘எச் – 1பி’ விசா வழங்கப்பட்டு வருகிறது. இந்த விசா வாயிலாக, அதிக அளவிலான இந்தியர்கள்…
Read More » -
இந்தியாவிலிருந்து, துபாய் செல்பவர்களுக்கு நிபந்தனைகள்
இந்தியாவிலிருந்து, துபாய் செல்பவர்களுக்கு நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, இந்தியாவில் இருந்து துபாய் உள்ளிட்ட அமீரகத்துக்கு வருபவர்கள் கொரோனா பரிசோதனை…
Read More » -
ஒரு கொரோனா தடுப்பூசியைக் கூட பெறாத 130 நாடுகள்: ஐ.நா. அதிருப்தி!
கொரோனா தடுப்பூசியை விநியோகம் செய்வதில் சீரற்ற தன்மை நிலவுவதாக ஐக்கிய நாடுகள் அவை அதிருப்தி தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பைத் தடுக்கும் வகையில் உலகம் முழுவதும் உள்ள…
Read More » -
“இந்த முறை நிச்சயமாக குறி தப்பாது” – பகீரங்கமான கொலை மிரட்டலால் பரபரப்பு..?
தாலிபான் தீவிரவாதியால் 9 ஆண்டுகளுக்கு முன் சுடப்பட்ட பாகிஸ்தான் பெண் கல்வி ஆர்வலர் மலாலாவுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2012ம்…
Read More » -
ஆப்கன் – ஈரான் எல்லையில் ஏற்பட்ட தீ விபத்தில் 500 ஆயில் டாங்கர்கள் எரிந்து நாசம்..
ஆப்கன் – ஈரான் எல்லையில் ஏற்பட்ட தீ விபத்தில் 500 ஆயில் டாங்கர்கள் எரிந்து நாசமாகின. இந்த விபத்தில் 60 பேர் காயமடைந்தனர். ஆப்கன் ஈரான் எல்லையில்…
Read More »