இப்பணிக்கு 8ஆவது / 10ஆவது தேர்ச்சி போதும்!!!

திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அழகு, இலால்குடி ஊராட்சியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் பதிவறை எழுத்தர் எழுத்தாளர் பணியிடங்களை நிரப்ப அறிக்கை வெளியாகி உள்ளது.
நிறுவனம் :திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு
பணியின் பெயர்கள் : அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர்
விண்ணப்பிக்க இறுதி நாள் 11.12.2020
காலிப்பணியிடங்கள் :
அலுவலக உதவியாளர் மற்றும் பதிவறை எழுத்தர் TNRD Trichy Recruitment 2020
வயது வரம்பு: 18 முதல் 30 வரை
கல்வி தகுதி:
- அலுவலக உதவியாளர்: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி
- பதிவறை எழுத்தர்: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி
மாத சம்பளம்:
- அலுவலக உதவியாளர்: ரூ.15700-50000
- பதிவறை எழுத்தர்: ரூ.15900-50400
விண்ணப்பிக்கும் முறை:
கீழ்காணும் லிங்கில் தகுந்த பணிகளுக்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே உள்ள முகவரிக்கு 11/12/2020 க்குள் அனுப்ப வேண்டும்.
அலுவலக உதவியாளர் பணிக்கான விண்ணப்படிவத்திற்கு கிழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும் https://cdn.s3waas.gov.in/s3f73b76ce8949fe29bf2a537cfa420e8f/uploads/2020/11/2020110640.pdf
விண்ணப்ப படிவத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
உதவி இயக்குநர்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,
திருச்சிராப்பள்ளி.