Corona
-
Uncategorised
மாமியாருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட மருமகள்!!
மாமியாருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவரது மருமகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ராசிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ராசிபுரத்தில் பெண்…
Read More » -
Uncategorised
கொரோனா கால ‘ரியல்’ ஹீரோவுக்கு சிலை வைத்து வழிபடும் மக்கள்!!!
கொரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய நடிகர் சோனு சூட் அவர்களுக்கு ஆளுயர சிலை வைத்து மக்கள் வழிபட்டு வருகின்றனர். கொரோனா காலத்தில் மக்களுக்கு உதவியவர் யார்…
Read More » -
Uncategorised
பண்டிகை காலத்தை முன்னிட்டு கடைகள் திறந்திருக்கும் நேரத்தை நீட்டித்துள்ள தமிழக அரசு!
தமிழகத்தில் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை நாளை முதல் இரவு 10 மணி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடைகள்…
Read More » -
Uncategorised
கொரோனா தொற்று உலகில் இல்லை எனக் கூறி வந்த உக்ரைன் உடற்பயிற்சி நிபுணர் கொரோனா தொற்றால் பலி!
உக்ரைன் நாட்டை சேர்ந்தவர் டிமிட்ரி ஸ்டுஷுக் (Dmitriy Stuzhuk) (33) உலக பிரபல பிட்னெஸ் மாடலான இவர் துருக்கி நாட்டிற்கு சுற்றுலா சென்று விட்டு தனது தாய்…
Read More » -
Uncategorised
மாஸ்க் போடாமல் ‘ஹாயாக’ சென்ற பெண்… அதிரடியாக கைது செய்த போலீசார்!!!
சிங்கப்பூரில் கொரோனா விதிகளை பின்பற்றாமல் மாஸ்க் அணியாமல் சென்ற பெண்ணை உடனடியாக போலீஸார் கைது செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து…
Read More » -
Uncategorised
இந்திய மக்கள் தொகையில் பாதி பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள்!! மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!!
இந்தியாவின் மக்கள் தொகையில் பாதி பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள் என நிபுணர் குழு தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மத்திய…
Read More » -
Uncategorised
“குடியுரிமை திருத்தச் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்!” ஜே.பி. நட்டா பேச்சு
கொரோனா தொற்று காரணமாக தாமதமான குடியுரிமை திருத்தச் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா இன்று (திங்கள்கிழமை) தெரிவித்தார். மேற்கு வங்கம்…
Read More » -
Uncategorised
கொரோனாவுக்கே தண்ணீர் காட்டிய இந்திய மாநிலம்…!
நாளுக்கு நாள் உலகம் முழுவதும் கொரோனா, கொடூரமாக பரவி நிலையில், கொரோனா இல்லா மாநிலமாக மிசோரம் சாதனை படைத்துள்ளது. நாளுக்கு நாள் உலகம் முழுவதும் கொடூரமாக பரவி…
Read More » -
Uncategorised
“கேரளாவுக்கு ஓணம் பண்டிகை என்றால், தமிழ்நாட்டுக்கு தீபாவளி” மக்களுக்கு தமிழக சுகாதாரத்துறை செயலாளர் கோரிக்கை!
கொரோனா அதிகளவு பரவி வருவதால் தீபாவளி பண்டிகை ஷாப்பிங்கை கவனமாக மேற்கொள்ளுங்கள் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கோரிக்கை வைத்துள்ளார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்…
Read More »
