Uncategorised
-
தண்டனை காலம் முடிந்தும் சிறையில் தவிக்கும் சுதாகரன்.. காரணம்..?
சொத்துக் குவிப்பு வழக்கில் சுதாகரனின் தண்டனை முடிந்தும் ரூ.10கோடி அபராதம் செலுத்த முடியாததால் அவர் சிறையிலேயே தனிமையில் தவிக்கிறார். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய…
Read More » -
ஃபைசர் நிறுவனம் தயாரித்த தடுப்பூசியை போட்டுக்கொண்ட 236 பேர் உயிரிழப்பு..? அதிர்ந்து நிக்கும் பிரிட்டன்
பிரிட்டனில் கொரோனா தொற்றுக்காக ஃபைசர் நிறுவனம் தயாரித்த தடுப்பூசியை போட்டுக்கொண்ட 236 பேர் ஒவ்வாமை உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. சீனாவில் முதன்…
Read More » -
பிபிசி செய்தி சேனலுக்கு தடை விதித்த சீனா.. இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா கண்டனம்..
சீனாவில்தான் முதன்முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அங்கிருந்துதான் உலக நாடுகளுக்கு அது பரவியது என பொதுவான குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் சீனா இந்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறது.…
Read More » -
உத்தரகண்ட் பேரிடர் சம்பவம்.. 36 சடலங்கள் மீட்பு
உத்தரகண்டில் பனிப்பாறை உடைந்து வெள்ளம் ஏற்பட்ட சம்பவத்தில் இதுவரை 36 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. சமோலி மாவட்டத்தில் இமயமலைப் பகுதியில் ஜோஷிமடம் என்ற இடத்தில் நந்தாதேவி பனிப் பாறையின்…
Read More » -
உள்நாட்டு விமானப் பயணக் கட்டணம் 30 சதவீதம் உயர்வு..?; மத்திய அரசு அறிவிப்பு
உள்நாட்டுக்குள் விமானப் பயணம் செய்வதே காஸ்ட்லி என்ற நிலை வந்துவிட்டது. விமான எரிபொருள் தொடர் விலை ஏற்றம் காரணமாக, உள்நாட்டு விமானப் பயணக் கட்டணம் அதிகபட்சமாக ரூ.5,600…
Read More » -
“இந்திய நிலப்பரப்பை, நரேந்திர மோடி, சீனத்துக்கு விட்டுக் கொடுத்துவிட்டார்” – ராகுல் காந்தி
இந்திய எல்லைப் பகுதிக்கு உள்பட்ட நிலப்பரப்பை, பிரதமர் நரேந்திர மோடி, சீனத்துக்கு விட்டுக் கொடுத்துவிட்டார், இது குறித்து மோடியும், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் பதில்…
Read More » -
தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!
கலப்பு திருமணம் செய்த பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைக்கு தந்தையின் சாதி அல்லது தாயின் சாதி, இதில் இருவருக்கும் எதில் விருப்பமோ அதன் அடிப்படையில் குழந்தைக்கு சாதி சான்றிதழை…
Read More » -
கேழ்வரகை உணவில் சேர்த்து வந்தால் கிடைக்கும் நன்மைகள்
கேழ்வரகை உணவில் சேர்த்து வந்தால், உயர் ரத்த அழுத்தம், இதய நோய், உயர் ரத்த அழுத்தத்தினால் ஏற்படும் நோய்களையும் தடுக்க உதவும். குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு எலும்புகள்…
Read More » -
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை “நாய்கள்” எனக்கூறி சர்ச்சையில் சிக்கிய தெலுங்கானா முதல்வர்..?
ஐதராபாத், தெலங்கானாவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை முதல்வர் சந்திரசேகர ராவ் நாய்களுடன் ஒப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மன்னிப்புக் கேட்க வலியுறுத்தியுள்ளனர். தெலங்கானா மாநிலம் நல்கொண்டா…
Read More » -
முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல் செய்த நபர் கைது.. விசாரணையில் பரபரப்பு தகவல்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை, சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பேசிய மர்மநபர் சேலம்…
Read More »