Uncategorised
-
இங்கிலாந்தில், 24 மணி நேரத்தில் 1,610 பேரை பலி கொண்ட கொரோனா..?
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,610 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்தில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது.…
Read More » -
ஜோ பைடன் பதவியேற்பு விழா அரங்கில் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற நபர்- அமெரிக்காவில் பரபரப்பு..
அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று 46-வது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இம்மாதம் 20-ந் தேதி அவர்…
Read More » -
சாலை பாதுகாப்பு மாதம் விதிமீறினால் அவ்ளோ தான்…
தமிழகத்தில் இன்று முதல் பிப்ரவரி 17ம் தேதி வரை, சாலை பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் தீவிரசோதனை நடத்தப்பட்டு, போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காதவர்களுக்கு உடனடியாக தண்டனை…
Read More » -
தடுப்பூசி போடப்பட்ட பின்னர் ஊழியர் இறப்பு… கிளம்பும் சர்ச்சை…
உத்திரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்தைச் சேர்ந்த அரசு மருத்துவமனை ஊழியர் ஒருவர் நேற்று மாலை நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக எண்டிடிவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இவருக்கு…
Read More » -
கொலை முயற்சியில் இருந்து உயிர்தப்பிய நவால்னி கைது செய்யப்பட்டதால் பரபரப்பு..?
கொலை முயற்சியில் இருந்து உயிர்தப்பிய ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி நாடு திரும்பியதும் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஷிய அதிபர் புதினையும், அவரது…
Read More » -
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எனக்கூறி தொழிலாளியிடம் பணம் பறிப்பு!!
சேலத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எனக்கூறி தொழிலாளியிடம் பணம் பறித்த பட்டதாரி வாலிபர்கள் மற்றும் அரசு ஊழியர் கைது செய்யப்பட்டனர். சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே உள்ள மல்லிகுந்தம்…
Read More » -
2024 ம் ஆண்டு வரையிலும் போராட தயார் : விவசாய சங்கத்தினர் அறிவிப்பு
ளாண் சட்டத்தை வாபஸ் பெறாவிட்டால், நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் 2024-ம் ஆண்டு வரையிலும் போராட்டம் நடத்த தயாராக இருப்பதாக விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு வேளாண்…
Read More » -
உகாண்டா தேர்தலில் மோசடி; பாபி வைன் புகார்
உகாண்டாவில் நடந்த அதிபர் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக, தோற்றுப்போன எதிர்க்கட்சி வேட்பாளர் பாபி வைன் புகார் தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில், அதிபராக பதவி வகிக்கும் முசுவேனி,…
Read More » -
இந்தியாவுக்கு விமான சேவை மீண்டும் துவக்குகிறது ரஷ்யா
கொரோனா அச்சம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சர்வதேச விமான சேவையை, மீண்டும் ரஷ்யா துவக்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, இந்தியா, பின்லாந்து, வியட்நாம், கத்தார் ஆகிய நாடுகளுக்கு…
Read More » -
இறைச்சி கடைகளுக்கு கடும் எச்சரிக்கை : மாநகராட்சி விடுத்த சுற்றறிக்கை
இறந்த பறவைகள் மற்றும் நோய்வாய்ப்பட்ட பறவைகளின் இறைச்சியை எக்காரணம் கொண்டும் விற்பனை செய்யக் கூடாது என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. பறவைக்காய்ச்சலை கட்டுப்படுத்தும் நோக்கில், பல்வேறு கட்டுப்பாட்டு…
Read More »