Chennai High Court
-
Uncategorised
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நோட்டீஸ் அனுப்பிய உயர்நீதிமன்றம்!
வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த லிப்ரா மொபைல்ஸ் நிறுவனத்துக்கு ரிங் டோன் இசையமைத்துக் கொடுப்பது…
Read More » -
Uncategorised
“விவசாயிகள் சங்கங்களின் மூலமாகவே இனி குடிமராமத்துப் பணிகள் நடைபெற வேண்டும்!” உயர்நீதிமன்றம் உத்தரவு!
தமிழகத்தில் இனி வரும் காலங்களில் விவசாயிகள் சங்கங்கள் மூலமாகவே குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பல கண்மாய்களில் குடிமராமத்துப்…
Read More » -
Uncategorised
எஸ்.வி.சேகரை வரும் 14ம் தேதி வரை கைது செய்ய கூடாது என்று உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்!
தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் பேசிய வழக்கில் எஸ் வி சேகரை செப்டம்பர். 14 ம்தேதி வரை கைது செய்ய கூடாது என காவல்துறைக்கு சென்னை உயர்…
Read More » -
Uncategorised
“ஆன்லைன் வகுப்புகளுக்கு எந்த தடையும் இல்லை” சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
ஆன்லைன் வகுப்புகளை எடுப்பதற்கு தடையில்லை என்று கூறி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகளால் கண்கள் பாதிக்கப்படுவதாகவும், ஆபாச இணையதளங்களை காண நேரிடும் எனவும் இதனை தடுக்க…
Read More » -
Uncategorised
மணல் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு முன் ஜாமீன் வழங்கப்படாது என்று உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்!
மணல் கடத்தல் வழக்குகளில் சிக்குவோருக்கு இனி முன் ஜாமீன் கிடையாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் மணல் கடத்தலில் சிக்கிய 15 பேர் முன்…
Read More » -
Uncategorised
“எஸ்.வி.சேகர் மன்னிப்பு கேட்டால், விட்டு விடுகிறோம்!” உயர்நீதிமன்றத்தில் பதிலளித்த காவல்துறை!
தேசிய கொடி அவமதிப்பு வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரி மனுத்தாக்கல் செய்தால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படாது என காவல்துறை தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
Uncategorised
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் காவலர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைதான தாமஸ் பிரான்சிஸ் மற்றும் முத்துராஜின் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கு நேரத்தில் கடையை…
Read More » -
Uncategorised
“எப்போது தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும்?” நீதிமன்றத்தில் பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை!!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ரத்து செய்யப்பட்ட 10 ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. தேர்வு முடிவில், தனித்தேர்வர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படவில்லை. அதனால்…
Read More » -
Uncategorised
காவல்துறையினருக்காக எதிர்கட்சிகளும், மனித உரிமை ஆணையமும் கேள்வி எழுப்பாதது ஏன்? – உயர்நீதிமன்றம் கேள்வி!
காவலர் உயிர் மட்டும் எதிர்க்கட்சிகளுக்கும், மனித உரிமை ஆணையத்திற்கும் உயிராக தெரியவில்லையா? என எதிர்க்கட்சிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடியை கைது செய்யும்போது…
Read More » -
Uncategorised
“EIA வரைவு குறித்து கருத்து தெரிவிக்க கால அவகாசம் கேட்ட மனுவுக்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்.!” – உயர்நீதிமன்றம்!
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை குறித்து ஆட்சேபம் தெரிவிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரிய மனுவுக்குப் பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
Read More »