Kallakkurichi
-
டிரெண்டிங்
“நான் விருப்பப்பட்டே பிரபுவை மணந்து கொண்டேன்!” உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார் சௌந்தர்யா!!
தன்னை யாரும் கடத்தவில்லை. தான் விருப்பப்பட்டே பிரபுவை மணந்து கொண்டதாக உயர்நீதிமன்றத்தில் ஆஜரான சௌந்தர்யா கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு தன் காதலித்து வந்த கல்லூரி மாணவி…
Read More » -
டிரெண்டிங்
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவின் மனைவி நாளை நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு!!
கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ. பிரபு திருமணம் செய்துகொண்ட பெண்ணும், அவரது தந்தையும் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி (தனி) தொகுதியின் அதிமுக…
Read More » -
குற்றம்
பயிருக்கு நடுவே கஞ்சா செடி வளர்த்து வந்த வாலிபர் கைது!
கள்ளக்குறிச்சியில் பயிருக்கு நடுவே கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்து வந்த வாலிபரை போலீஸார் கைது செய்தனர். தமிழகம் முழுவதும் அண்மைக்காலமாக கஞ்சா கடத்தல், கஞ்சா விற்பனை…
Read More » -
குற்றம்
‘சுண்டைக்காய்’ பிரச்சனைக்காக வாழ்க்கையை முடித்துக் கொண்ட இளைஞர்!
கள்ளக்குறிச்சியில் சுண்டக்காய் பறித்ததில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இளைஞர் ஒருவர் தற்கொலை செய்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் ராஜா நகர் சிறுவர் பூங்காவின் பின்பகுதியில்…
Read More » -
குற்றம்
காதலனுக்கு உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு உயிரை மாய்த்துக் கொண்ட இளம்பெண்!
கள்ளக்குறிச்சியில் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் ஞானம்பெற்றான்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர்…
Read More »