Mumbai
-
அரசியல்
“டெல்லியில் போராடும் விவசாயிகளை, தீவிரவாதிகள் போல் மத்திய அரசு நடத்துகிறது” சஞ்சய் ராவத் சாடல்!!
“வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளை தீவிரவாதிகளை நடத்துவதுபோல் மத்திய அரசு நடத்துகிறது” என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசு…
Read More » -
இந்தியா
இதே நாளில் 12 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் கொடூர தாக்குதல் நடத்தி 166 உயிர்களை பறித்த பயங்கரவாதிகள்!!
மும்பையில் இதே நாளில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் நடந்து இன்றுடன் 12 ஆண்டுகள் ஆகிறது. நவம்பர் 26/11… இந்த நாள் அவ்வளவு சீக்கிரம் இந்தியர்களின் நினைவிலிருந்து…
Read More » -
இந்தியா
“அர்னாபுக்கு மட்டும் ஏன் இத்தனை சலுகைகள்.. அவர் என்ன கடவுளா?’’ கலங்கும் தந்தையை பறிகொடுத்த மகள்!!
மும்பை அலிபாக் பகுதியைச் சேர்ந்த கட்டட உள்வடிவமைப்பாளர் அன்வய் நாயக். ‘கான்கார்ட் டிசைன்’ என்ற கம்பெனியின் நிர்வாக இயக்குநராக இருந்தவர். இவரது நிறுவனம்தான், அர்னாப் கோஸ்வாமியின் சேனலுக்கு…
Read More » -
இந்தியா
கட்டிட உட்புற வடிவமைப்பாளர் ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டியதற்காக அர்னாப் கோஸ்வாமி கைது!!
கட்டிட உட்புற வடிவமைப்பாளர் ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டியதாக மும்பை காவல்துறையினர் ரிபப்ளிக் டிவி தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்துள்ளனர். 2018-ம் ஆண்டு அன்வாய் நாயக்…
Read More » -
ஆரோக்கியம்
அதிகரித்து வரும் தண்ணீர் தட்டுபாடு… உலகிற்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி!!!
இந்தியாவின் பெருநகரங்களான கொல்கத்தா, மும்பை, கோழிக்கோடு உள்ளிட்ட 30 பெருநகரங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் பற்றாக்குறையால் ஏற்கனவே உலகின் பல…
Read More » -
அரசியல்
பா.ஜனதா கட்சியில் இருந்து விலகி, இன்று தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணையும் ஏக்நாத் கட்சே!!
தேவேந்திர பட்னாவிசுடன் மோதலை அடுத்து மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே நேற்று பா.ஜனதா கட்சியில் இருந்து விலகிய நிலையில் இன்று தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்த…
Read More » -
இந்தியா
வைஷ்னோ தேவி கோவிலுக்கு 2200 கி.மீ சைக்கிள் யாத்திரை செல்லும் 68 வயது ஆச்சரிய பாட்டி!!
மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்திலிருந்து சுமார் 2200 கிமீ தூரத்திலுள்ள வைஷ்னோ தேவி கோவிலுக்கு 68 வயது பாட்டி ஒருவர் சைக்கிளிலேயே யாத்திரை மேற்கொண்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பாத…
Read More » -
இந்தியா
மின்தொகுப்பில் ஏற்பட்ட கோளாறால் மும்பையில் 4 மணி நேரத்திற்கு மேலாக மின்வெட்டு!
மஹாராஷ்டிராவில் டாட்டா பவர் நிறுவனத்தின் மின்தொகுப்பில் ஏற்பட்ட கோளாறால் மும்பையில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை மாநகர் முழுவதும் காலை 10:05 மணி முதல்…
Read More » -
குற்றம்
ஆன்லைனில் விளையாடக்கூடாது என்று திட்டியதால் ஆன்லைனிலேயே விஷம் வாங்கி குடித்த இளைஞர்!
“எப்போதும் ஆன்லைனில் படிக்கும் நேரத்தை விட அதிகமாக விளையாடிக் கொண்டு இருக்கிறாய்” என்று அப்பா திட்டியதால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். நெல்லை பாளையங்கோட்டை ராஜேந்திர நகரைச்…
Read More » -
இந்தியா
மகாராஷ்டிராவில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆக உயர்வு!!
மகாராஷ்டிர மாநிலம் பிவன்டி நகரில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்று 35 ஆக உயர்ந்தது. மும்பை அருகே பிவன்டி நகரின்…
Read More »