murder
-
குற்றம்
தனது தோழியை திருமணம் செய்த தந்தையை, சொத்து தகராறில் வெட்டிக்கொன்ற மகன்!!
தென்காசியில் மகனின் பள்ளி தோழியை இரண்டாவதாக திருமணம் செய்த தந்தையை சொத்து பிரச்சினை காரணமாக மகனே வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் கடையத்தை…
Read More » -
குற்றம்
கோவில் வளாகத்தில் உறவினர்களால் கட்டி வைத்து உயிருடன் எரித்து கொல்லப்பட்ட இளைஞர்!!
தெலுங்கானா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் கோவில் வளாகத்தில் உறவினர்களால் கட்டி வைத்து உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி…
Read More » -
உலகம்
50 பேரை கொன்று ஒரு கிராமத்தையே சின்னாபின்னமாக்கிய ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள்!!
வடக்கு மொசாம்பிக்கில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளால் 50க்கும் மேற்பட்டோர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக அதிர்சிசகர தகவல் வெளியாகியுள்ளது. பயங்கரவாதக் குழுவான ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு, வடக்கு மொசாம்பிக்கில் உள்ள…
Read More » -
குற்றம்
காஞ்சிபுரத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர், ரவுடிகளால் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை!!!
ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றிய செய்தியாளர் ரவுடிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நல்லூர் கிராமத்தில் தனியார்…
Read More » -
குற்றம்
டெல்லியில் சைடிஷ் வாங்கி தர மறுத்த சிறுவனை கொலை செய்த போதைக் கும்பல்!
டெல்லியில் மதுபோதையில் இருந்த கும்பல் மது வாங்கி வர மறுத்த சிறுவனைக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மதன்பூர் கதார் பகுதியைச் சேர்ந்த…
Read More » -
குற்றம்
அடுத்தடுத்து இரண்டு கொலைகள்.. அதிர்ச்சியில் உறைந்த கிராமம்..!
நத்தம் அருகே இளைஞர் கொலை செய்யபட்ட வழக்கில் கூலித் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம்…
Read More » -
குற்றம்
திருநெல்வேலியில் காவல்துறைக்கு உளவாளியாக செயல்பட்ட விவசாயி வெட்டிக்கொலை!!
காவல்துறைக்கு உளவாளியாக செயல்பட்ட ஒரு விவசாயியை மர்ம நபர்கள் வெட்டி கொன்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நடுவக்குறிச்சி உடையார்குளம் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 48).…
Read More » -
குற்றம்
கடனை திருப்பி கேட்ட மூதாட்டியை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.!!
ஆரணி அருகே கடனை திருப்பிக் கேட்ட மூதாட்டியை கொன்ற வாலிபர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருவண்ணாலை மாவட்டம் ஆரணி…
Read More » -
குற்றம்
சமூக வலைத்தளத்தில் அதிக நேரம் செலவிட்ட மனைவி… கோடாரியால் வெட்டி கொலை செய்த கணவன்!!!
பஞ்சாபில் சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவிட்ட மனைவியை கோடாரியால் வெட்டி கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். பஞ்சாப் மாநிலத்தில் அசோக் மற்றும் சுதீஷ்…
Read More » -
குற்றம்
6 மாத கருவை கலைக்க கொடுக்கப்பட்ட விஷத்தால் பரிதாபமாக பலியான கர்ப்பிணி பெண்!!
ஆறு மாத கருவை கலைக்க கொடுக்கப்பட்ட விஷத்தால் இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகம் திருப்பத்தூரில் நடந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டியை சேர்ந்த சத்தியவதனம்(25)…
Read More »