Rajyasaba
-
இந்தியா
சஸ்பென்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் குதித்த எம்.பி.க்கள்!
மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதற்காக சஸ்பென்ட் செய்யப்பட்ட 8 எம்.பி.க்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கடும்…
Read More » -
Headlines
ராஜ்யசபாவில் அமளியில் ஈடுபட்ட, 8 எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் சஸ்பெண்ட்!
ராஜ்யசபாவில் அமளியில் ஈடுபட்ட, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் 8 பேரை சஸ்பெண்ட் செய்வதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்துள்ளார். ராஜ்யசபாவில், வேளாண் மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த…
Read More » -
Headlines
மாநிலங்களவையில் நிறைவேறிய வேளாண் மசோதாக்கள்.! கடும் கொந்தளிப்பில் எதிர்க்கட்சிகள்!!
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் தொடா்பான 3 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளுக்கான உற்பத்தி வா்த்தக மற்றும் வணிகம்…
Read More » -
இந்தியா
“வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டால் விவசாயிகள் தற்கொலை நடக்காதா?” சிவசேனா எம்.பி.கேள்வி!!
“வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டால் விவசாயிகள் தற்கொலை நடக்காது என்பதற்கு மத்திய அரசு உறுதி கொடுக்க முடியுமா” என மாநிலங்களவையில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பினார்.…
Read More »