Uncategorised
-
“டிரம்பைவிட மோசமான முடிவை மோடி சந்திப்பார்..” – மம்தா ஆவேசம்
நாட்டின் மிகப்பெரிய கலவரக்காரர் மோடி. டிரம்பைவிட மோசமான தேர்தல் முடிவை மோடி சந்திப்பார் என்று மம்தா பானர்ஜி கூறினார். மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் இரண்டு, மூன்று…
Read More » -
வைட்டமின் D குறைப்பாட்டை சமாளிக்க எளிய வழிகள்!
வைட்டமின் D பல நன்மைகளைக் கொண்டுள்ளது. உங்கள் எலும்புகள், தசைகள் மற்றும் பற்களை வலுப்படுத்துவதிலிருந்து வலுவான நோய் எதிர்ப்பு சக்தியைப் பராமரிக்கவும் இது உதவும். இதன் சிறப்பு…
Read More » -
தனிமையால் தற்கொலை செய்துகொள்ளும் ஜப்பானியர்கள்
ஜப்பான் நாட்டில் கொரோனா நோய்த் தொற்று பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு, வேலை வாய்ப்பின்மை மற்றும் சமூக தனிமைப் படுத்தல் காரணமாக, கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத…
Read More » -
வங்கிப் பரிவர்த்தனைகளில் தனியார் வங்கிகளுக்கு இருந்த தடை நீக்கம்..
இதுவரை அரசு தொடர்பான வங்கிப் பரிவர்த்தனைகளை பொதுத் துறை வங்கிகள் மட்டுமே மேற்கொண்டு வந்த நிலையில், தனியார் வங்கிகளுக்கு இருந்த தடையை மத்திய நிதி மந்திரி நீக்கியுள்ளார்.…
Read More » -
தடுப்பூசியின் 2-வது டோஸ் போட்டுக்கொண்ட சுகாதாரத்துறை பணியாளர் உயிரிழப்பு..
கொரோனா தடுப்பூசியின் 2-வது டோஸ் போட்டுக்கொண்ட சுகாதாரத்துறை பெண் பணியாளர் உயிரிழந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் 16-ந்தேதி கொரோனா தடுப்பூசி…
Read More » -
யு.பி.எஸ்.சி. தேர்வு எழுத தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க முடியாது – சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
கொரோனா காலத்தில் யு.பி.எஸ்.சி. தேர்வு எழுத தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. யு.பி.எஸ்.சி. எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்…
Read More » -
“என்னை மிரட்டி பாருங்கள்” – பாஜகவுக்கு சவால் விடுத்த நாராயணசாமி
என்னை மிரட்டி பாருங்கள் என்று பாஜகவுக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி சவால் விடுத்துள்ளார். புதுச்சேரி ஆட்சி கவிழந்ததையடுத்து மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் ஆர்ப்பாட்டத்தில்…
Read More » -
ஒய்.எஸ்.ஆர். மற்றும் தெலுங்கு தேசக் கட்சியினருக்கும் இடையே கைகலப்பு .. 16 பேர் படுகாயம்
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினருக்கும் தெலுங்கு தேசக் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பில் ஈடுபட்டனர். ஆந்திர மாநிலத்தில் 4 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலையொட்டி…
Read More » -
இந்த 5 மாநிலங்களை சேர்ந்தவர்கள் டெல்லிக்குள் நுழைய கட்டுப்பாடு..
மகாராஷ்டிரா, கேரளா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் டெல்லிக்குள் நுழைய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்தியாவில் 5 மாநிலங்களில் கொரோனா வைரஸ் அதிகரித்து வரும்…
Read More » -
மாஸ்க் அணியாததால் அபராதம்.. ஒருநாளில் 45 லட்சம் ரூபாய் வசூல்..
மும்பையில் மாஸ்க் அணியாமல் சென்றவர்களிடம் ஒருநாளில் மட்டுமே 45 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதற்கு கொரோனா கட்டுப்பாடுகளை…
Read More »