Uncategorised
-
ரெயில்களில் முன்பதிவு இல்லா பெட்டிகளுக்கு அனுமதி..
ஜூன் 1-ந்தேதி முதல் இரண்டாம் வகுப்பு உட்காரும் வசதி கொண்ட முன்பதிவு பெட்டியாக மாற்றப்பட்ட பொதுப்பெட்டிகள் மீண்டும் முன்பதிவு இல்லாத பொதுப்பெட்டிகளாக மாற்றி இயக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.…
Read More » -
காப்பீடு பணத்திற்கு ஆசைப்பட்டு கர்ப்பிணி மனைவியை மலையிலிருந்து தள்ளிவிட்ட கணவன்..?
துருக்கியில் ஆயுள் காப்பீடு பணத்திற்கு ஆசைப்பட்டு கர்ப்பிணி மனைவியை மலையிலிருந்து கணவர் தள்ளிவிட்டு கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் ஹகான் ஐசல்(40). இவருடைய…
Read More » -
பயணிக்கும் முன்பே கட்டணம் வசூல்.. ‘பாஸ்டேக்’-ல் குளறுபடி..?
பழனியை சேர்ந்த தனியார் நிறுவன பணியாளர் ஒருவர் ‘பாஸ்டேக்’ ஸ்டிக்கரை தனது காரில் ஒட்டும் முன்பே, அது ஒடிசாவில் பயணித்ததாக கட்டணம் வசூலிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி…
Read More » -
தேடிப்பிடிச்சாவது சாப்பிடுங்க, இயற்கையின் அதிசயம்
பால்ய வயதுகளை இனிமையாகவும், ஆரோக்கியமாகவும் மாற்றியதில் எத்தனையோ உணவுப் பொருட்களுக்கு பங்கு உண்டு. அவற்றில் மறக்க முடியாத மகத்துவம் கொண்டது கொடுக்காப்புளி. அதெல்லாம் ஏதோ சிறுபிள்ளைகளின் விளையாட்டுத்…
Read More » -
“சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது” – உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர்கள் டெலிவரி செய்ய…
Read More » -
மறுபடியும் ஊரடங்கு வேணுமா..? மக்களை எச்சரிக்கும் மும்பை..
கொரோனா விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மும்பை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. மும்பையில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இருந்தது. இந்த தொடக்கத்தில் தினமும்…
Read More » -
பள்ளியின் வாசலில் மாணவன் கடத்தல்.. போலீஸ் தீவிர விசாரணை
சென்னையை அடுத்துள்ள செங்குன்றத்தில் பள்ளி முடிந்து வெளியே வந்த +2 மாணவனை 5 பேர் கும்பல் காரில் கடத்திய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம்…
Read More » -
போராட்டம் நடத்திய ஜோதிமணி எம்.பி.யை கைது செய்த போலீசார்..
கரூரில் போராட்டம் நடத்திய ஜோதிமணி எம்.பி.யை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று போலீசார் கைது செய்தனர். கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் 60 ஆண்டுகளுக்கு…
Read More » -
ஜோ பைடன் அறிமுகப்படுத்திய குடியுரிமை மசோதா..?
அமெரிக்காவில், நிரந்தர குடியுரிமை பெறாமல் தங்கியிருந்து பணியாற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு, ‘எச் – 1பி’ விசா வழங்கப்பட்டு வருகிறது. இந்த விசா வாயிலாக, அதிக அளவிலான இந்தியர்கள்…
Read More » -
முதல்-அமைச்சரின் முதலை கண்ணீர்..? – ஸ்டாலின் சாடல்
சி.ஏ.ஏ.வை எதிர்த்து போராடியவர்கள் மீதான வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என்று கூறிய முதல்-அமைச்சரின் முதலை கண்ணீரைத் தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவார்கள் என முக ஸ்டாலின் கூறியுள்ளார். தி.மு.க.…
Read More »