Uncategorised
-
தமிழகத்தில் பத்தில் மூன்று பேர் கொரோனாவால் பாதிப்பு..? திடுக்கிடும் உண்மை
தமிழகத்தில் பத்து பேரில் மூன்று பேர் வீதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக செரோலாஜிக்கல் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் பொது சுகாதார இயக்குநரகம் ஒரு செரோலாஜிக்கல் ஆய்வை மேற்கொண்டது.…
Read More » -
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 18 சதவீதத்தினருக்கு மனநல பாதிப்பு..? ஆய்வில் அதிர்ச்சி தகவல்
இங்கிலாந்து நாட்டில் கொரோனா தொற்று எளிதில் பரவ கூடிய ஒன்றாக மாறி பலரை பாதிப்பிற்கு ஆளாக்கியது. இதுதவிர புதிய வகை உருமாறிய கொரோனா பாதிப்புகளும் அந்நாட்டில் கடந்த…
Read More » -
“கண் கோளாறை சரிசெய்து விடலாம்.. பழனிசாமி தமிழ்நாட்டிற்கே கோளாறு..” – கனிமொழி காட்டம்
கனிமொழிக்கு கண்ணில் கோளாறு என்று கூறிய முதல்வருக்கு, “கண்ணில் கோளாறு என்றால் சரிசெய்து விடலாம். நீங்கள் தமிழ்நாட்டிற்கே கோளாறு” என கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார். திமுக மகளிர்…
Read More » -
நெஞ்செரிச்சல், மாரடைப்பு… வேறுபாடு அறிவது எப்படி?
நெஞ்செரிச்சல், மாரடைப்பு… இரண்டும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் மாதிரி. இரண்டுக்குமான அறிகுறிகள் பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தும். மாரடைப்பு ஏற்படும்போது, சிலருக்கு ஆரம்ப அறிகுறியாக நெஞ்செரிச்சல் மட்டுமே உண்டாகலாம். `நெஞ்சுவலி…
Read More » -
சீனாவிற்கு அனுமதி கொடுத்த இலங்கை அரசு.. ஆபத்தில் இந்தியா..?
தமிழகத்தில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள தீவுகளில் சீனாவின் மின்சக்தி திட்டத்திற்கு இலங்கை அரசு அனுமதி கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை அரசு யாழ்ப்பாணம் அருகே…
Read More » -
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒரு தமிழாசிரியர் கூட இல்லை ஏன்..? ; திருச்சி சிவா கேள்வி
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்தி சமஸ்கிருத மொழிகள் திணிக்கப்படுவதற்கு மாநிலங்களவையில் திருச்சி சிவா கடும் எதிர்ப்பு. தமிழகத்தில் உள்ள 49 கேந்திர வித்யாலயா பள்ளிகளில் ஒரு தமிழாசிரியர்…
Read More » -
மாற்றுத் திறனாளிகள் போராட்டம்.. 200 க்கும் மேற்பட்டோர் கைது..!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய அரசு…
Read More » -
“வேளாண் சட்டங்கள் ஒன்றும் வேதம் அல்ல.. ரத்து செய்யுங்கள்” – அனல் பறக்கவிட்ட ஃபரூக் அப்துல்லா..
கௌரவம் பார்க்காமல் விவசாயிகளிடம் போய் பேசுங்கள் என ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் மக்களவை எம்பியும் ஆன பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். மக்களவையில் ஆவேசத்துடன் பேசிய அவர்,…
Read More » -
உங்களுக்கு, விவசாயிகள் சீனப் படைகள் போல தோற்றம் அளிக்கிறார்களா? ; ஒவைசி காட்டம்
சிக்கிமில் சீன ராணுவம் நுழைகிறது; ஆனால் சீனாவின் பெயரைக்கூட உச்சரிக்க மறுக்கிறார் பிரதமர் மோடி என்று மக்களவையில் அசாதுதீன் ஒவைசி தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஒவைசி…
Read More » -
மகன் மீது ஆத்திரம் அடைந்த தந்தை.. கத்தியால் குத்தியும், கல்லால் அடித்தும் கொலை..?
கஞ்சா மற்றும் மது அருந்த தந்தையை பணம் கேட்டு மிரட்டியதால் ஆத்திரமடைந்த தந்தை கத்தியால் குத்தியும் கல்லால் அடித்தும் மகனை கொலை செய்து காவல் நிலையத்தில் இன்று…
Read More »