Uncategorised
-
கொரோனா குறித்த ஆய்வில் அதிர்ச்சி தகவல்.. ஆண்களுக்கு ஆண்மை குறைவு..?
கொரோனா இப்படி எல்லாமா பண்ணும் என்று கொரோனா நோயாளிகளை அதிர வைத்துள்ளது புதிய ஆய்வு. இதுவரை கொரோனா தாக்கினால் நுரையீரல் பாதிக்கும், சுவாச பிரச்சனை ஏற்படும். ரத்த…
Read More » -
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை..
சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயா்ந்து, ரூ.37,048-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி…
Read More » -
பூங்காவிற்கு சென்ற சிறுவன் கழுத்து இறுக்கி பலி..
மேற்கு தாம்பரம் குளக்கரை 2வது தெருவை சேர்ந்த ஸ்ரீதர் மகன் மவுனிக் (10), அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று…
Read More » -
பிப்.2-ல் தேர்வு அட்டவணை வெளியீடு – கல்வியமைச்சர் அறிவிப்பு
பிப்ரவரி 2-ம் தேதி சிபிஎஸ்இ 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுதேர்வு அட்டவணை வெளியிடப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். கொரோனா…
Read More » -
போயஸ் கார்டன் “வேதா நிலையத்தில்” உள்ள பொருட்கள் என்னென்ன.??
அதிமுக தொண்டர்களின் விருப்பப்படி, ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்பட்டு நேற்று திறக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.30 கோடியாகும். சென்னை போயஸ்…
Read More » -
விவசாயிகளின் தொடர் போராட்டம்.. அடிப்படை வசதிகளை துண்டித்த மாநில அரசு..?
வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரப்பிரதேச எல்லையான காசிப்பூரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தவிட்டுள்ளதை அங்கு பதற்றமான சூழல் நிலவியதை அடுத்து அதிகளவில்…
Read More » -
எந்த ஆவணமும் தேவையில்லை: இனி ஆதாருடன் மொபைல் எண் சேர்ப்பது எளிது!
ஆதார் கார்டு என்பது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாது, மத்திய மாநில அரசிக் சலுகைகளை பெறுவதற்கு அடிப்படையாக இருக்கிறது. இந்த ஆதார் கார்டில் திருத்தம் செய்ய வேண்டும்…
Read More » -
அறுவை சிகிச்சையே வேண்டாம் பழைய சோற்றில் உள்ள மகத்துவங்கள்!
நம் முன்னோர்கள் தினமும் உண்டு வந்த பழைய சோறின் மகத்துவத்தைக் கண்டுபிடித்துள்ளனர் அரசு ஸ்டான்லி மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள். அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்குக் குடல் சார்ந்த பிரச்னைகளுக்காக…
Read More » -
திருட்டு வழக்கில் சிக்குவோம் என்ற பயத்தில் வாலிபரை எரித்துக் கொன்ற நண்பர்கள்!
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் திருட்டு வழக்கில் கை ரேகை காட்டி கொடுத்து விடும் என்ற பயத்தில் வாலிபரை பெட்ரோல் ஊற்றி நண்பர்களே எரித்த சம்பவம் நடைபெற்றுள்ளது. எர்ணாகுளம்…
Read More » -
பாகிஸ்தானில் 18 ஆண்டுகள் சிறைவாசம்..? நாடு திரும்பிய இந்திய மூதாட்டி..
பாஸ்போர்ட் தொலைந்ததால் பாகிஸ்தானில் 18 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த இந்திய மூதாட்டி ஒருவர் விடுதலையாகி இந்தியா திரும்பியுள்ளார். உத்தரபிரதேசம் மாநிலம், அவுரங்காபாத்தை சேர்ந்தவர் ஹசினா பேகம், 65,…
Read More »