உலகம்
-
மக்கள் கூட்டத்துக்குள் சீறிப்பாய்ந்த கார்.. பச்சிளம் குழந்தை உள்பட 5 பேர் பலி!!
ஜெர்மனியில் சாலையில் அதிவேகமாக வந்த கார் மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த விபத்துக்குள்ளானதில் பிறந்து 9 வாரங்களே ஆன பச்சிளம் குழந்தை உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே…
Read More » -
30 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக இந்தியாவிடம் அரிசி கொள்முதல் செய்துள்ள சீனா!!
உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளராக இந்தியாவும், சீனா மிகப்பெரிய இறக்குமதியாளராகவும் உள்ளன. சீனா ஆண்டு தோறும் சுமார் 4 கோடி டன் அரிசியை இறக்குமதி செய்கிறது, ஆனால்…
Read More » -
ஜப்பானில் நடைமுறைக்கு வந்த இலவச கொரோனா தடுப்பூசி சட்டம்!!
ஜப்பான் நாடாளுமன்றம் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை இலவசமாக வழங்குவதற்கான மசோதாவை நிறைவேற்றியுள்ளது. ஜப்பானின் மிகவும் சக்திவாய்ந்த கீழ் சபையின் ஒப்புதலுக்கு பிறகு, நாடாளுமன்றத்தின் மேல் சபையிலும் இன்று…
Read More » -
கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கியது பிரிட்டன் அரசு!!
கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கியது பிரிட்டன் அரசு. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ்…
Read More » -
300 கிலோ எடையுள்ள மனிதன்.. கிரேன் மூலம் மீட்பு..!
பிரான்சில் உள்ள பெர்பிக்னன் பகுதியைச் சேர்ந்தவர் அலைன் பி. இவர் கடந்த ஆண்டு ஏற்பட்ட விபத்தின் காரணமாக வீட்டில் படுத்தபடுக்கையாக இருந்துள்ளார். இதனால் இவரின் உடல் எடை…
Read More » -
பிரேத பரிசோதனையின் போது எழுந்த நபரால் பரபரப்பு..!
கென்யாவைச் சேர்ந்தவர் பீட்டர் கெஜன் (32). இவர் வீட்டில் திடீரென நிலைகுலைந்து விழுந்ததால் உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் இவர் இறந்துவிட்டதாக…
Read More » -
இலங்கையின் மஹரா சிறைச்சாலையில் கலவரம்!! துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலி..
இலங்கையின் கொழும்பு அருகே உள்ள மஹரா சிறைச்சாலையில் சில கைதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களை தனி அறைக்கு மாற்றக்கோரி மற்ற கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில்,…
Read More » -
நடுக்கடலில் உடைந்த படகு!! நம்பிக்கையுடன் போராடிய மனிதர்.. 2 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு
அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் படகு உடைந்ததால் நடுக்கடலில் தத்தளித்த நபர் கிட்டத்தட்ட 2 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தை சேர்ந்த ஸ்டூவர்ட் (62). இவர்…
Read More » -
போட்டிக்குத் தயாராகும் போலி தடுப்பு மருந்துகள்!! எச்சரிக்கும் பாதுகாப்புத் துறை..
கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து வருவதை அடுத்து அதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல நாடுகளில் மருந்து நிறுவனங்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில்…
Read More » -
இந்தியாவில் இருந்து தான் முதலில் கொரோனா பரவியது… சீனா முன்வைத்த அபாண்ட குற்றச்சாட்டு!!
“மோசமான சுகாதார அமைப்பு காரணமாக இந்தியாவில் இருந்து தான் கொரோனா வைரஸ் உருவாகியுள்ளது” என சீன விஞ்ஞானிகள் குற்றம்சாட்டியுள்ளனர். சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ்…
Read More »