tamilnadu
-
Uncategorised
“நிவர் புயல் காரணமாக பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேண்டுகோள்!!
“நெருங்கி வரும் நிவர் புயல் காரணமாக பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு தவ்ஹீத்…
Read More » -
Uncategorised
“எழுவர் விடுதலை குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும்” வேல்முருகன் கோரிக்கை!!
“7.5 இட ஒதுக்கீட்டிற்கு அரசாணை வெளியிட்டது போன்று, எழுவர் விடுதலை குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும்” என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்…
Read More » -
Uncategorised
தமிழகத்தில் அழிவின் விளிம்பில் 3,083 நீர்நிலைகள்.. அதிமுக அரசுக்கு கெடு விதித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம்!!
தமிழகத்தில் அழிவின் விளிம்பில் உள்ள 3,083 நீர்நிலைகளை மீட்டெடுக்க தமிழக அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் பாதுகாக்க வேண்டும் என்று…
Read More » -
Uncategorised
உலக மீனவர்கள் தினத்தையொட்டி கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்த மீனவர்கள்!!
கன்னியாகுமரி கடற்கரைப் பகுதிகளில் இன்று உலக மீனவர் தினம் கொண்டாடப்பட்டதை அடுத்து கடல் அன்னைக்கு நன்றி தெரிவித்து மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆண்டு தோறும் நவம்பர் 21ம்…
Read More » -
Uncategorised
இன்று தமிழகத்திற்கு வருகை தரும் அமித்ஷாவுக்கு எதிராக இணையத்தில் #GoBackAmitShah ஹாஷ்டேக் டிரெண்டிங்!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தமிழகம் வருவதற்கு எதிராக டுவிட்டரில் #GoBackAmitShah ஹாஷ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது. அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, மத்திய உள்துறை…
Read More » -
Uncategorised
“தமிழக அரசின் டெண்டர் இஷ்டத்திற்கு மாற்றப்படுவது ஏன்?” டிடிவி தினகரன் கேள்வி!!
“தேசிய நெடுஞ்சாலைகளில் கேமராக்களை பொருத்துவதற்கான தமிழக அரசின் டெண்டரில் விதிமீறல் குறித்து நீதிமன்ற விசாரணை வேண்டும்” என்று டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின்…
Read More » -
Uncategorised
“ஹைட்ரோகார்பன் எடுக்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கியது குறித்து தமிழக அரசு வாய் மூடி மௌனம் காப்பது ஏன்?” இரா.முத்தரசன் கேள்வி!!
“ஹைட்ரோகார்பன் எடுக்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கியதை தமிழக அரசு எதிர்க்காமல் வாய் மூடி மௌனம் காத்து வருகின்றது” என இரா.முத்தரசன் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக, இந்தியக்…
Read More » -
Uncategorised
“கேந்திரிய வித்யாலய பள்ளிகளில் தமிழ் கற்றுக் கொடுக்கப்படுகிறதா?” அறிக்கை தருமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்!!
“கேந்திரிய வித்யாலய பள்ளிகளில் தமிழ் கற்றுக் கொடுக்கப்படுகிறதா?” என நாளை அறிக்கை தர உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், மூத்த வழக்கறிஞர் அழகுமணி என்பவர் கேந்திரிய…
Read More » -
Uncategorised
“தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பேரம் பேச மாட்டோம்” தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் பேட்டி!
“தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து திமுகவுடன் பேரம் பேச மாட்டோம்” என தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்…
Read More » -
Uncategorised
“தமிழ்நாட்டில் அமித்ஷாவை பார்த்து யாரும் பயப்பட மாட்டார்கள்” கே.எஸ்.அழகிரி பேட்டி!!
தமிழகத்தில் அமித்ஷாவை பார்த்து யாரும் பயப்பட மாட்டார்கள் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வரும் 21ம் தேதி…
Read More »