INDIA
-
Uncategorised
லூடோ விளையாட்டில் தன் மகளை தொடந்து தோற்கடித்த தந்தை.. நீதி கேட்டு நீதிமன்ற படியேறிய மகள்!!
லூடோ விளையாட்டில் தன் அப்பா தன்னை எப்போதும் தோற்படிப்பதாக போபாலை சேர்ந்த பெண் ஒருவர் குடும்பநல நீதிமன்றத்தை நாடியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று…
Read More » -
Uncategorised
“சீனா குறித்து ஐநாவில் பேசவே மாட்டோம்” ஐநா சபைக்கான இந்திய தூதர் உறுதி!!
சீனாவுடனான எல்லைப் பிரச்சனை குறித்து ஐநா சபையில் விவாதிக்க மாட்டோம் என இந்திய தூதர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஐநா சபைக்கான தூதர் திருமூர்த்தி அவர்கள் நியூயார்க்கில் வைத்து…
Read More » -
Uncategorised
இந்தியா உட்பட மூன்று நாடுகளுக்கு விமான போக்குவரத்தை தடை செய்தது சவுதி அரேபிய அரசு!
இந்தியாவுக்குப் பயணிகள் விமானங்களை இயக்கவும், இந்தியாவிலிருந்து விமானங்கள் வரவும் சவுதி அரேபிய அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை…
Read More » -
Uncategorised
“அருணாச்சலில் 90,000 சதுர கி.மீ., லடாக்கில் 38,000 சதுர கி.மீ பரப்பளவை சீனா ஆக்கிரமித்துள்ளது!” ராஜ்நாத் சிங்!!
அருணாச்சலில் 90 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவை சொந்தம் கொண்டாட சீனா முயற்சி மேற்கொண்டுள்ளது. லடாக்கில் 38 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவை சீனா சட்டவிரோதமாக…
Read More » -
Uncategorised
“ஆங்கிலம் மற்றும் இந்தி மட்டுமே இந்தியாவின் அலுவல் மொழிகள்!” மத்திய அரசு திட்டவட்டம்!
ஆங்கிலம், இந்தி தவிர மற்ற மொழிகளை அலுவல் மொழிகளாக மாற்றும் திட்டம் இல்லை என மத்திய உள்துறைக்கு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று…
Read More » -
Uncategorised
ஒவ்வொரு நாளும் காவல்துறை விசாரணையில் சுமார் 5 பேர் உயிரிழப்பு..! உள்துறை அமைச்சகம் தகவல்!
இந்தியாவில் கடந்த நிதியாண்டில் காவல்துறை விசாரணையின் போது ஒவ்வொரு நாளும் சுமார் 5 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை…
Read More » -
Uncategorised
ஷாங்காய் மாநாட்டின் விதிகளை பாகிஸ்தான் மீறியதால் கூட்டத்தில் இருந்து வெளியேறிய இந்தியா!
ரஷியாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் இந்தியப் பகுதிகளை உள்ளடக்கிய வரைப்படத்தை பாகிஸ்தான் பயன்படுத்தியதால் கூட்டத்தில் இருந்து இந்தியா வெளியேறி உள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின்…
Read More » -
Uncategorised
7 மாத கால இடைவெளியில் இந்தியாவில் பதிவான 400+ நிலநடுக்கங்கள்!
தேசிய நில அதிர்வு மையம் கடந்த மார்ச் 1 முதல் செப்டம்பர் 8 வரை நாடு முழுவதும் 413 நிலநடுக்கங்களை பதிவு செய்ததாக செவ்வாய்க்கிழமை மத்திய அரசு…
Read More » -
Uncategorised
இதயநோய் இறப்புகளைக் கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசு! உலக சுகாதார நிறுவனம் கடும் அதிருப்தி!!
நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் இதய நோய் இறப்புகளைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ளவில்லை என உலக சுகாதார நிறுவனம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.…
Read More » -
Uncategorised
குழந்தைகள் இறப்பு விகிதத்தை பெருமளவில் குறைத்த இந்தியாவிற்கு பாராட்டு தெரிவித்த ஐ.நா.!!
இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் (1990-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை) குழந்தைகள் இறப்பு விகிதம் பெருமளவில் குறைந்துள்ளதாக ஐ.நா. ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில்…
Read More »