tamilnadu
-
Uncategorised
படுகொலை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் வரும் 9-ம் தேதி சலூன் கடைகள் அடைத்து போராட்டம்!!
12 வயது சிறுமியின் கொலைக்கு நீதி கேட்டுத் தமிழகம் முழுவதும் வரும் 9-ம் தேதி வெள்ளிக்கிழமை முடிதிருத்தும் நிலையங்கள் அனைத்தும் ஒருநாள் போராட்டமாக மூடப்படுகின்றன. இதுபற்றி சோழமண்டல…
Read More » -
Uncategorised
கிசான் திட்ட முறைகேட்டில், அரசு விதித்த பணியிடமாற்ற ஆணைக்கு தடை போட்ட சென்னை உயர்நீதிமன்றம்!!
தமிழகம் முழுவதும் நடைபெற்ற கிசான் திட்ட முறைகேடு விவகாரத்தில், ஊழியர்களின் பணியிடமாற்ற உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. விவசாயிகளுக்கு உதவும் வகையில், வருடம்…
Read More » -
Uncategorised
“நடப்பாண்டுக்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகை இன்று நள்ளிரவுக்குள் வழங்கப்படும்!” நிதி அமைச்சர் தகவல்!
மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நடப்பாண்டுக்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகை இன்று (திங்கள்கிழமை) நள்ளிரவுக்குள் வழங்கப்படும் என மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி…
Read More » -
Uncategorised
“கிராம சபை கூட்டம் நடத்தினால் மட்டும் கொரோனா பாதிக்கும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது!” டிடிவி தினகரன் பேட்டி
“இந்தியாவின் இதயம் கிராமங்களில் வாழ்கிறது என்று சொன்ன காந்தியடிகளின் பிறந்தநாளில் கிராம சபை கூட்டங்களை தமிழக அரசு ரத்து செய்திருப்பது கண்டனத்திற்குரியது” என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.…
Read More » -
Uncategorised
தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க வருகிறது புதிய அதிரடி சட்டம்! டி.ஜி.பி. தகவல்!
தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க புதிய சட்டம் கொண்டு வர உள்ளதாக நீதிமன்றத்தில் டி.ஜி.பி தெரிவித்துள்ளார். சென்னை அய்னாவரத்தில் இரு ரவுடி கும்பல்களுக்கு மோதல் ஏற்பட்டது. இதில் ஜோசப் …
Read More » -
Uncategorised
தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்!
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சென்னை உட்பட தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக்…
Read More » -
Uncategorised
அக்டோபர் 2 முதல் தமிழகத்துக்கு மேலும் 7 சிறப்பு ரயில்கள்! ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு!
தமிழகத்துக்கு மேலும் 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில், மாவட்டங்களுக்கு இடையே பொது போக்குவரத்துக்கு வரும் கடந்த 7-ம் தேதி துவங்கப்பட்டது.…
Read More » -
Uncategorised
சேகர் ரெட்டிக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என்று வழக்கை முடித்து வைத்த சிபிஐ நீதிமன்றம்!
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது சேகர் ரெட்டி வீட்டிலிருந்து, ரூ.24 கோடி கைப்பற்றப்பட்ட வழக்கை முடித்து வைத்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த…
Read More » -
Uncategorised
“தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இல்லை!” தேர்தல் ஆணையம் முடிவு!
தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தலை நடத்துவதில்லை என தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் திருவொற்றியூர், குடியாத்தம் மற்றும் சேப்பாக்கம் ஆகிய தொகுதிகளில் எம்எல்ஏக்கள்…
Read More » -
Uncategorised
“விருப்பமுள்ளவர்கள் பள்ளிக்கு செல்லலாம் என்ற அரசாணை நிறுத்தி வைக்கப்படுகிறது!” தமிழக முதல்வர்!
பெற்றோர்களின் கருத்துகளை கேட்டறிந்த பின், மருத்துவக் குழுவுடன் ஆலோசித்து பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை…
Read More »