Krishnagiri
-
குற்றம்
வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்த பெண்.. உறவினர்கள் சாலை மறியல்!!
ஊத்தங்கரை அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், கணவர் வீட்டார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம்…
Read More » -
குற்றம்
லாரியை வழிமறித்து பல கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை!!
கிருஷ்ணகிரி அருகே லாரியில் ஏற்றி செல்லப்பட்ட பல கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை பூந்தமல்லி பகுதியில் இருந்து…
Read More » -
டிரெண்டிங்
தண்ணீர் குடிக்க வந்து, பரிதாபமாக பலியான 2 யானைகள்!
கர்நாடக வனப்பகுதி தளி அருகே, ஏரியில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த போது மின்கம்பிகள் அறுந்து விழுந்ததில், இரண்டு யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன. கிருஷ்ணகிரி மாவட்டம், தளி வனப்பகுதியை…
Read More » -
குற்றம்
தீப்பெட்டி தர மறுத்த பெண்ணுக்கு, போதை சிறுவனால் நேர்ந்த கொடூரம்!
கிருஷ்ணகிரி அருகே தீப்பெட்டி தர மறுத்த பெண்ணை துப்பாக்கியால் சுட்ட சிறுவனை போலீஸார் தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பனந்தோப்பு அருகே உள்ள மங்கம்மாபுரத்தைச் சேர்ந்தவர் மேச்சேரி.…
Read More »