Nagappattinam
-
டிரெண்டிங்
யார் என்றே தெரியாத ஆதரவற்ற இருவரின் உடல்களுக்கு இறுதி சடங்கு செய்த பெண் போலீஸ்!
நாகையில் ஆதரவற்ற இருவரின் உடல்களுக்கு இறுதி சடங்கு செய்த பெண் போலீஸின் மனித நேயம் அனைவரின் பாராட்டுகளையும் ஈர்த்துள்ளது. நாகை மாவட்டம் வாய்மேடு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட…
Read More » -
குற்றம்
நாகூர் கோவில் குளத்தில் விஷம்… தங்கள் உயிரை ஈந்து மனித உயிர்களை காப்பாற்றிய மீன்கள்..!
நாகூர் நாகநாத சுவாமி கோயில் குளத்தில் மீன்கள் இறந்து மிதந்ததையடுத்து, குளத்து நீரில் விஷம் கலந்தவர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். நாகை மாவட்டம் நாகூரில் நாகநாத…
Read More » -
தமிழகம்
பாக்கெட் சாராயம் விற்றவர்களை, விறகு கட்டையால் விரட்டியடித்த கிராமத்து பெண்கள்!
நாகப்பட்டிணத்தில் சட்டத்திற்கு புறம்பாக பாக்கெட் சாராயம் விற்ற கும்பலை கிராமத்து பெண்கள் விறகு கட்டையால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக காரைக்காலில் இருந்து சட்டத்திற்கு…
Read More » -
தமிழகம்
மனைவி இறந்த சோகம் தாங்காமல் உயிரை விட்ட அன்பு கணவர்!!
மனைவி இறந்த சோகத்தில் கணவர் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாகை மாவட்ட மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு கிராமத்தை…
Read More » -
செய்திகள்
கொரோனா தொற்றின் காரணமாக இந்த ஆண்டு வேளாங்கண்ணி திருவிழாவிற்கு தடை விதித்த மாவட்ட ஆட்சியர்!!
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள ஆரோக்கிய அன்னை திருவிழாவிற்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இது…
Read More »