Uncategorised
-
டெல்லி விவசாயிகள் போராட்டம்; இதுவரை 248 விவசாயிகள் உயிரிழப்பு..!
டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் இதுவரை 248 பேர் உயிரிழந்துள்ளதாக சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில்:-…
Read More » -
பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு : திமுகவினர் இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை எதிர்த்து திமுகவினர் இன்று மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…
Read More » -
நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது : முதல்வர் வலியுறுத்தல்
நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது என சபாநாயகரை சந்தித்து முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி ஆகியோர் கோரிக்கை வைத்தனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்…
Read More » -
மியான்மர் ராணுவத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கம் முடக்கம்..
மியான்மர் ராணுவத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கமான டாட்மேடவ் பேஸ்புக் வரம்புகளை மீறியதற்காக முடக்கப்பட்டுள்ளது. கடந்த 20 நாட்களாக மியான்மரில் ஜனநாயக ஆதரவாளர்கள் யாங்கூன் உள்ளிட்ட முக்கிய நகரங்களில்…
Read More » -
தடுப்பூசி போட்டுக்கணும்.. இல்லைனா செலவை ஏத்துக்கணும் – எச்சரிக்கும் பஞ்சாப் அரசு
தடுப்பூசியை தவிர்க்கும் சுகாதார பணியாளர்கள், தொற்றுக்கு ஆளானால் சிகிச்சைக்காக உதவி பெற முடியாது, தனிமைப்படுத்திக்கொள்ள அவர்களுக்கு விடுப்பு வழங்கப்படாது என பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஜன.,…
Read More » -
“பின்வாசல் வழியாக காலூன்ற முற்படும் தற்குறிகள்” – திருமாவளவன் சரமாரி..
புதுச்சேரியில் நடப்பது தமிழ்நாட்டுக்கான ஒத்திகையே என்பதை அறிய முடிவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஆட்சிக்கவிழ்ப்பு என்னும் அநாகரீக…
Read More » -
மேலும் ஒரு எம்.எல்.ஏ ராஜினாமா ; புதுச்சேரி அரசியலில் பரபரப்பு
புதுச்சேரி சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், மேலும் ஒரு எம்எல்ஏ ராஜினாமா செய்துள்ளது அரசியலில் மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது. புதுச்சேரி சட்டசபையில் நாளை…
Read More » -
25 ஆயிரம் ஆதரவற்றவர்களின் உடல்களைச் சொந்தச் செலவில் அடக்கம் செய்த முதியவர்.. நோயின் பிடியில்..
உத்தரப்பிரதேசம் அயோத்தியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்களின் உடல்களைச் சொந்தச் செலவில் அடக்கம் செய்த சேவைக்காக விருது அறிவிக்கப்பட்ட முதியவர் தற்போது நோய்வாய்ப்பட்டு வறுமையால் மருத்துவச் செலவுக்குப் பணமில்லாமல்…
Read More » -
மியான்மர் போராட்டம்.. மேலும் 2 பேர் பலி.. பலர் படுகாயம்
மியான்மரில் ராணுவத்துக்கு எதிரான போரட்டத்தில் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 2 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். ராணுவத்துக்கு எதிராக மியான்மரில் நாளும் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. இந்த…
Read More » -
புதுவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. நாராயணசாமி அவசர ஆலோசனை
புதுவையில் திங்கள்கிழமை (பிப். 22) காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க துணைநிலை ஆளுநா் உத்தரவிட்ட நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் முதல்வர் நாராயணசாமி ஆலோசனை…
Read More »