Uncategorised
-
மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யும் வாகனங்கள்.. பராமரிக்க முடியாமல் காவல்துறையினர் திணறல்..
விழுப்புரம் மாவட்டத்தில், மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்த வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்படாமல் பல மாதங்களாக உள்ளதால், வாகனங்கள் மக்கி வீணாகி வருகிறது. இதை பராமரிக்க முடியாமல்…
Read More » -
வெங்காய வரத்து குறைவு.. சின்ன வெங்காயத்தின் விலை 150 ரூபாய்க்கு விற்பனை
வெங்காயம் வரத்து குறைவால் மதுரையில் சின்ன வெங்காயத்தின் விலை 130 முதல் 150 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. தமிழகத்தில் பெய்த பருவம் தவறிய மழையினால் பல்வேறு இடங்களில்…
Read More » -
சீன அதிபரை தொடர்பு கொண்டு பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்..
சீன அதிபர் ஜீ ஜிங்பிங்கை, முதல் முறையாக டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீனாவின் பொருளாதார நடவடிக்கைகள், ஹாங்காங்கில் அத்துமீறல், மனித…
Read More » -
மியான்மர் ராணுவத் தலைவர்கள் மீது பொருளாதாரத் தடை.. ஜோ பிடன் அதிரடி
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் சதித்திட்டத்தின் பின்னால் உள்ள ராணுவத் தலைவர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கான உத்தரவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார். மியான்மர்…
Read More » -
சசிகலாவின் ரூ.300 கோடி சொத்துக்கள் முடக்கம்..!
2017ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டது. மேலும் அவர்களது சொத்துக்களை அரசுடமையாக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது…
Read More » -
கேரளாவில் தனியார் டியூசன் சென்டரில் 91 மாணவர்களுக்கு கொரோனா
கேரள மாநிலத்தின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் டியூசன் மையத்தில் படித்த மாணவர்களுக்கு கொரோனா பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த டியூசன்…
Read More » -
குடும்ப அட்டைதாரர்களின் பொங்கல் பரிசு தொகையில் ரூ.50 லட்சம் மோசடி..? 3 பேர் மீது வழக்கு
குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக அரசு கொடுத்த பணத்தில் ரூ.50 லட்சம் செய்ததாக கூட்டுறவு சங்க அதிகாரிகள் 3 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொங்கல் பண்டிகையை…
Read More » -
சென்னை விமான நிலையத்தில் காமராஜர் மற்றும் அண்ணா பெயர்களை நீக்கிய மத்திய அரசு..? – ஜவாஹிருல்லா கண்டனம்
மத்திய அரசு, தமிழகத்தின் பெரும் தலைவர்களை அவமதிக்கும் வகையில் அவர்களது பெயர்களை சென்னை விமான நிலைய முனையங்களில் நீக்கி இருப்பது தமிழர்களின் அடையாளத்தை அழிக்கும் செயல் என…
Read More » -
சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக கல்யாணராமன் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு..
பாஜக மாநில செயற்குழு உறுப்பினராக இருப்பவர் கல்யாணராமன். இவர் கடந்த மாதம் 31-ம் தேதி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் நபிகள் நாயகம் குறித்து…
Read More » -
நாடுமுழுவதும் 18-ம் தேதி ரயில் மறியல் : விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி 18-ம் தேதி ரயில் மறியல் நடைபெறும் என விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. டெல்லியில் விவசாயிகள் 77வது நாளாக தொடர் போராட்டங்களை நடத்தி…
Read More »