Uncategorised
-
பிரசவத்திற்கு பிறகு உடல் எடை குறைக்கணுமா?
கர்ப்பக் காலத்தில் உடல் எடை அதிகரித்த எல்லோரும் உடனடியாக உடல் எடையைக் குறைத்து விட வேண்டும் என்று நினைக்கின்றனர். அவர்களுக்கு நாங்கள் அளிக்கும் முதல் அட்வைஸ், ‘பொறுமை’…
Read More » -
“வயாகரா மாத்திரைகள்”.. வசமாக சிக்கிய இந்தியர்..?
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு சென்ற பயணி ஒருவர் 3200 வயாகரா மாத்திரைகளுடன் சிகாகோ நகர விமான நிலையத்தில் பிடிபட்டார். இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்ற ஒருவர் சிகாகோ…
Read More » -
பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர்..?
கர்நாடகத்தை சேர்ந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவரான வெளியுறவுத்துறை அதிகாரி உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. கர்நாடக மாநில…
Read More » -
20 ரூபாய்க்காக ஏற்பட்ட வாக்குவாதம்.. இட்லி வியாபாரி கொலை..?
மகாராஷ்டிர மாநிலத்தில் 20 ரூபாய்க்காக ஏற்பட்ட வாக்குவாதத்தில் இட்லி வியாபாரி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் மீரா சாலையில் இட்லி…
Read More » -
காவல்துறை விசாரணைக்கு அஞ்சிய இளைஞர்.. மொட்டை மாடியிலிருந் குதித்து பலி..?
துறையூர் அருகே விசாரணைக்கு அஞ்சி காவல் நிலையம் மொட்டை மாடியிலிருந்து குதித்த இளைஞர் பலியாகியுள்ளார். முசிறி அருகே ராக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவரின் மகன் பிரசாந்த்…
Read More » -
தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த சசிகலா, தினகரன் முயற்சி..? – அமைச்சர் தகவல்
சென்னை வரும் சசிகலா அ.தி.மு.க., கொடியை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என டிஜிபி., திரிபாதியிடம் அமைச்சர்கள் புகார் அளித்தனர். பின்னர், நிருபர்களை சந்தித்த அமைச்சர் சண்முகம், தமிழகத்தில்…
Read More » -
தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடியின் சகோதரர் மகளுக்கு “சீட்” மறுப்பு..
அகமதாபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தலில் போட்டியிட விரும்பிய பிரதமர் மோடியின் சகோதரர் மகளுக்கு கட்சியின் புதிய விதிமுறைகளின்படி சீட் மறுக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் ராஜ்கோட், அகமதாபாத், வதோதரா, சூரத்,…
Read More » -
ரமலான் பண்டிகையின்போது சிபிஎஸ்இ தேர்வுகள்..? – எதிர்ப்பு தெரிவிக்கும் எம்.பி.
இஸ்லாமியர்களின் புனித நாளான ரமலான் பண்டிகையின்போது சிபிஎஸ்இ தேர்வுகள் நடத்தப்படக்கூடிய சூழல் இருப்பதால் தேர்வுத் தேதியை மாற்றவேண்டும் என்று மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கோரிக்கை வைத்திருக்கிறார் இது தொடர்பாக மார்க்சிஸ்ட்…
Read More » -
5 ரூபாய் கேட்டதால் ஆத்திரம்.. 20 மாத குழந்தையை அடித்துக் கொன்ற தந்தை..?
மகாராஷ்டிராவில் குழந்தைக்கு இனிப்பு பண்டம் வாங்க 5 ரூபாய் கேட்டதால், 20 மாத குழந்தையை கதவில் அடித்து கொலை செய்துள்ளார் ஒரு கொடூர தந்தை. மகாராஷ்டிரா மாநிலம்…
Read More » -
வீடு புகுந்து இளம்பெண் மற்றும் தாயை எரித்துக் கொலை செய்து தானும் தீகுளித்த இளைஞர்..?
சென்னை கொருக்குப்பேட்டையில் வீட்டுக்குள் புகுந்து, மாநகராட்சி பெண் ஊழியர், அவரது தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த இளைஞர், தன் உடலிலும் பெட்ரோலை ஊற்றி தற்கொலை…
Read More »