Uncategorised
-
சச்சின் மீது ஆத்திரம்.. மரியாவிடம் மன்றாடி மன்னிப்புக் கேட்ட கேரள ரசிகர்கள்..?
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மீது ஆத்திரமடைந்த, கேரள நெட்டிஸன்கள், ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை ட்வி்ட்டர் கணக்கை டேக் செய்து மன்னிப்புக் கூறினர். கடந்த 2015-ம் ஆண்டில்…
Read More » -
டெல்லி விவசாயிகள் போராட்டம் – ட்விட்டர் நிர்வாகத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
விவசாயிகள் போராட்ட விவகாரத்தில் தங்கள் மீது அவதூறு பரப்பும் பதிவுகளையும் கணக்குகளையும் நீக்காதது குறித்து ட்விட்டர் நிர்வாகத்தை மத்திய அரசு எச்சரித்துள்ளது. விவசாயிகள் போராட்ட விவகாரத்தில் அரசை…
Read More » -
கற்பூரவள்ளியின் மருத்துவ பயன்கள்
கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்கு முக்கிய மருந்து. வியர்வை பெருக்கியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. இலைச் சாற்றை சர்க்கரை கலந்து…
Read More » -
பிரபலங்களை வைத்து பதிலளிப்பதா? காங்கிரஸ் கண்டனம்
விவசாயிகள் போராட்டம் குறித்து வெளிநாட்டு பிரபலங்கள் கருத்து தெரிவித்தற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய சினிமா மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பதிலளிப்பதற்கு காங்கிரஸ் எம்.பி.,க்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். வேளாண்…
Read More » -
17 வயது மகனை தூக்கில் தொங்கவிட்டு கொன்ற தந்தை
சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே எம்.காளிப்பட்டி ஊராட்சி மன்னாதனூர் பகுதியை சேர்ந்தவர் குமார். இவர் துரித உணவக கடையில் சமையல் மாஸ்டராக ஆக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு…
Read More » -
கணவர் வீட்டு முன்பு இளம்பெண் தர்ணா
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ்வரி (வயது 27). எம்.ஏ. ஆங்கிலம் முடித்துள்ளார். இவருக்கும் சேலம் அமானி கொண்டலாம்பட்டியை சேர்ந்த ரவி பாரதி (30) என்பவருக்கும்…
Read More » -
மோடியின் தேசபக்தி ஸ்கிரிப்ட் – திமுக கவிஞர் சாடல்
விவசாயிகள் போராட்டத்திற்கு வெளிநாட்டு பிரபலங்கள் ஆதரவு தெரிவித்ததும், அதை தொடர்ந்து நாட்டுக்கு ஆபத்து என்கிற ரீதியில் மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது. இளம் சுற்றுச்சூழல் போராளி…
Read More » -
“தமிழக அரசின் செயல்பாட்டை நியாயப்படுத்த முடியாது” – வேதா நிலைய வழக்கில் நீதிபதி காட்டம்
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்து வேதா நிலைய இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வகை செய்யும் சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள ஜெ.தீபக்…
Read More » -
மூதாட்டியிடம் 13 ஏக்கர் நிலம் மோசடி: உறவினர் கைது
முதியோர் காப்பீடு திட்டத்தில் சேர்ப்பதாக கூறி மூதாட்டியிடம் 13 ஏக்கர் நிலம் மோசடி செய்த சம்பவம் தொடர்பாக போலீசார் சுந்தர்ராஜன் என்பவரை கைது செய்தனர். விழுப்புரம் அருகே…
Read More » -
பதவி விலகுகிறார் அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி
உலகின் மிகப்பெரிய பன்னாட்டு ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், 1994-ம் ஆண்டு ஜெப் பெசோசால் துவங்கப்பட்டது. மலிவான விலையில் புத்தகங்களை விற்பனை செய்வதற்கே இந்த நிறுவனத்தை தொடங்கினார்.…
Read More »