Uncategorised
-
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு லேஅவுட் தயாராகவில்லையா..? – ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்!
மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு இன்னும் ‘லேஅவுட்’ தயாராகவில்லை என்ற அதிர்ச்சித் தகவல், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வெளியாகியுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு மத்திய அரசு பட்ஜெட்டில்…
Read More » -
ஆசிரியையுடன் கள்ளக்காதல்; கணித ஆசிரியர் கொலை
திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் சில தினங்களுக்கு முன் தலை நசுக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். ஆசிரியை ஒருவருடனான கள்ளக்காதலால் அப்பெண்ணின்…
Read More » -
வீட்டிலேயே இயற்கையான முறையில் ப்ளீச்சிங்
வீட்டின் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே மிகவும் சுலபமாக முகத்தின் பொலிவை அதிகரிக்கலாம். மேலும் ப்ளீச்சிங் செய்வதால் சருமத்தின் நிறமும் சற்று அதிகரித்து காணப்படும். உருளைக்கிழங்கை ஒரு…
Read More » -
கடூம் குளிரில் ராணுவ வாகனத்தில் குழந்தை பெற்ற கர்ப்பிணி
காஷ்மீரில் கடும் குளிரில் ஆம்புலன்ஸ் இல்லாத சூழலில் ராணுவ வாகனத்தில் சென்ற கர்ப்பிணி குழந்தை பெற்றெடுத்துள்ளார். ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடும் குளிர்காலம் நிலவி வருகிறது. இந்நிலையில்,…
Read More » -
7-ம் தேதி சசிகலா தொடங்கப்போகும் யுத்தம் ?
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள சசிகலா வரும் 7-ம் தேதி பெங்களூருவில் இருந்து சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருந்த…
Read More » -
போதையில் சில்மிஷம்: தட்டிக்கேட்ட வாலிபருக்கு அடி உதை
கெங்கவல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர், பீடா கடை நடத்தி வருகிறார். இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட தால், நேற்று முன் தினம் இரவு கடையை பூட்டி விட்டு…
Read More » -
“சக்கா ஜாம்” ; வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் நாடு முழுவதிலும் 6ம் தேதி முற்றுகையிட்டு போராட்டம்..
வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதிலும் உள்ள முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளை வரும் 6ம் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.…
Read More » -
போலியா சொட்டு மருந்துக்கு பதிலாக சானிடைசரை ஊற்றிய செவிலியர்கள்..? 12 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி
மகாராஷ்டிர மாநிலம், யாவத்மால் மாவட்டத்தில் போலியா சொட்டு மருந்து வழங்குவதற்கு பதிலாக கைகளைச் சுத்தப்படுத்தும் சானிடைசரை ஊற்றிய செவிலியர்களால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும்…
Read More » -
“நிதியாண்டு பட்ஜெட், அந்நிய முதலீட்டை அதிகரிப்பதற்கான திட்டங்களாகவே இருக்கிறது” – கேரள முதல்வர்
நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அனைத்து துறைகளையும் மத்திய அரசு கைவிடுவதையே உணர்த்துகிறது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். திங்கள்கிழமை காலை 11…
Read More » -
பரிசு பொருட்களுக்கு ஆசைப்பட்டு ரூ.54 லட்சம் இழந்த பெண்
புதுச்சேரியை சேர்ந்த ஐ.டி., பெண் ஊழியர் ஒருவர் முன்பின் அறிமுகம் இல்லாத நபர் விலை உயர்ந்த பரிசு பொருட்கள் அனுப்பியதாக கூறியதை நம்பி ரூ.54 லட்சம் சுங்க…
Read More »