Uncategorised
-
பெண் காவலரை திருமணம் செய்த புது மாப்பிள்ளை தற்கொலை..
செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த பெண் காவலரை இளைஞர் ஒருவர் காதலித்து 3 மாதங்களுக்கு முன் திருமணம் செய்த நிலையில் தற்போது தற்கொலை செய்து…
Read More » -
பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுமா? அச்சத்தில் மக்கள்
2021 – 22க்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டார். இதில் பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.2.50 மற்றும் டீசல் மீது லிட்டருக்கு ரூ.4…
Read More » -
வெண்டைக்காயின் அற்புத குணங்கள்
உங்கள் உடலில் உள்ள ஒட்டுமொத்த பிரச்சினைக்கும் நிரந்தரத் தீர்வாக அமையும் வெண்டைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். வெண்டைக்காய் மிகவும் ஆரோக்கியமான ஓர் காய்கறி…
Read More » -
ரிமோட்டை தவறாக பயன்படுத்தியபோது கழுத்து இறுகி ஓட்டுநர் உயிரிழப்பு..?
சென்னை அடுத்த அம்பத்தூரில் கண்டெய்னர் லாரியின் ரிமோட்டை தவறாக பயன்படுத்திய போது லாரியின் ஓட்டுநர் கழுத்து இறுகி உயிரிழந்தார். ஆவடி அடுத்த பருத்திப்பட்டு பகுதியில் தனியார் டிரான்ஸ்போர்ட்…
Read More » -
அவசர நிலையை மீறி இரவு விடுதிக்குச் சென்ற துணைக் கல்வி அமைச்சா் பதவி நீக்கம்..?
ஜப்பானில் கரோனா தொற்றுக்கு எதிரான அவசர நிலையை மீறி இரவு விடுதிக்குச் சென்ற துணைக் கல்வி அமைச்சா் பதவி நீக்கம் செய்யப்பட்டாா். ஜப்பானில் கரோனா தொற்று பரவாமல்…
Read More » -
மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை கட்டுப்படுத்த பெப்பர் ஸ்பிரே..? சர்ச்சையில் சிக்கிய காவலர்கள்..?
அமெரிக்காவின் வெள்ளையின போலீசார் இனப்பாகுபாடு காட்டுவதாகவும் கருப்பின குற்றவாளிகளிடம் மிகக்கடுமையாக நடந்து கொள்வதாகவும் காலம் காலமாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதுண்டு. இதற்கு தோதாக தற்போது ஓர் சம்பவம் அரங்கேறி…
Read More » -
இங்கிலாந்தை புரட்டிப்போட இருக்கும் ராட்சத பனிப்புயல்..? – வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை
ராட்சத பனிப்புயல் ஒன்று இங்கிலாந்தை புரட்டிப்போட இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. இங்கிலாந்து ஏற்கனவே கொரோனா தொற்றால் அதிக அளவு பாதிப்பை சந்தித்து வருகிறது. தற்போது …
Read More » -
ஆதரவற்ற 10 முதியோரை சாலையில் தூக்கி வீசிய பணியாளர்கள்..?
மத்திய பிரதேசத்தில் ஆதரவற்ற 10 முதியோர் சாலையில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் பலரது கண்டனத்துக்கும் ஆளாகி உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் ஆதரவற்று சுற்றி திரிபவர்களை இந்தூர்…
Read More » -
தீக்குளித்த மாணவி பரிதாப சாவு: போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
காதலிக்காவிட்டால் கொலை செய்து விடுவேன் என்ற வாலிபரின் மிரட்டலுக்கு பயந்து தீக்குளித்த எஸ்.எஸ்.எல்.சி. மாணவி பரிதாபமாக இறந்தார். மிரட்டல் விடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். …
Read More » -
காவல் உதவி ஆய்வாளர் கொலை ஸ்ரீவைகுண்டம் அருகே பரபரப்பு
ஸ்ரீவைகுண்டம் அருகே, ஏரல் காவல்நிலைய உதவி ஆய்வாளர் வாகனம் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏரல் பகுதியில் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்த முருகவேல் என்பவரை, ஏரல்…
Read More »