Uncategorised
-
பொள்ளாச்சி வழக்கில் மேலும் ஒரு இளம்பெண் ரகசிய வாக்குமூலம்..
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் கோவை கோர்ட்டில் மேலும் ஒரு இளம்பெண் ரகசிய வாக்குமூலம் அளித்து உள்ளார். இதனால் மேலும் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவை மாவட்டம்…
Read More » -
இந்தியாவுக்காக உயிர் தியாகம் செய்தவருக்கு உயரிய விருது இல்லை!
லடாகின் கால்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்துடன் மோதி உயிர் தியாகம் செய்த 20 வீரர்களில் ஒருவர் தெலுங்கானாவை சேர்ந்த, கர்னல் சந்தோஷ் பாபு. அவரின் தியாகத்துக்கு சுதந்திர…
Read More » -
பிப்ரவரி 28 வரை ஊரடங்கு நீட்டிப்பு : மத்திய அரசு அறிவிப்பு
ஜனவரி 31- கடைசியாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு முடிவடையும் நிலையில் மீண்டும் பிப்ரவரி 28-ம் வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மேலாகவும்…
Read More » -
பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடாக ரூ.123 கோடி வழங்க உத்தரவு
அமெரிக்காவில் பாலியல் வன்புணர்வு வழக்கில் சிறையில் உள்ள ஹார்வி வெயின்ஸ்டீன், இழப்பீடு தொகையாக ரூபாய் 123 கோடி வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் திரைப்படத்தில் வாய்ப்பு கேட்கும்…
Read More » -
11-ம் வகுப்பு மாணவர்களுக்கு 40 சதவீத பாடத்திட்டங்கள் குறைப்பு..!
9, 10, 12-ம் வகுப்புகளை போல 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் 40 சதவீத பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு இருப்பதாக கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று காரணமாக…
Read More » -
ரஷ்யாவை எச்சரித்த ஜோ பைடன் – முதல் அழைப்பிலேயே அதிரடி!
அதிபராக பதவியேற்ற பிறகு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடனான முதல் தொலைபேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தேர்தலில் வெற்றிபெற்று அமெரிக்காவின் புதிய…
Read More » -
எந்த நேரத்திலும் நீக்கப்படலாம் – நிதீஷ்குமார்
முன்னாள் முதலமைச்சரும், சம்யுக்த சோசலிஸ்ட் கட்சியின் தலைவருமான கர்ப்பூரி தாக்கூரின் பிறந்தநாள் விழா, பாட்னாவில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற…
Read More » -
அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் நியமனம்
தமிழக சட்டமன்றத்துக்கு ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக 234 தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் அதிகாரிகள்…
Read More » -
கங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
பிசிசிஐ தலைவரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி, நெஞ்சு வலி காரணமாக கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சவுரவ் கங்குலிக்கு கடந்த 2-ம் தேதி…
Read More » -
ஜெயலலிதா நினைவிடத்தில் கூட்ட நெரிசல்.. ஒருவர் உயிரிழப்பு..?
சென்னை மெரீனாவில் 50,422 சதுர அடி பரப்பளவில் ரூ.80 கோடி செலவில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்டப்பட்டது. தற்போது நினைவிடப் பணிகள் முடிவடைந்து, பொதுமக்கள் பார்வையிடுவதற்காக இன்று காலை…
Read More »