Uncategorised
-
காப்பகத்தில் இருந்த 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை..? தீவிர விசாரணை
சென்னை வியாசர்பாடியில் உள்ள காப்பகத்தில் இருந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில், காப்பகத்தில் இருந்த 18 சிறுமிகள் மீட்கப்பட்டனர். சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர்…
Read More » -
சோனியாவை விமர்சித்த பாஜக நிர்வாகி – கொதித்த குஷ்பு
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப அணித் தலைவர் நிர்மல் குமார் விமர்சித்திருந்தார், அதற்குப் பாஜகவில் இருக்கும் குஷ்புவே கண்டனம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ்…
Read More » -
பூர்வீக சொத்து பிரச்னையில் பெண் கொலை..?
மதுரை பெருங்குடி அருகே பூர்வீக சொத்து தொடர்பான பிரச்னையில் பெண் கொலை செய்யப்பட்டது தொடர்பாக உடன் பிறந்த சகோதரர்கள், சகோதரிகளை போலீசார் விசாரித்து வருகின்றனர். பெருங்குடி சிவசக்தி…
Read More » -
ஜெயலலிதா நினைவிடத்தை பார்க்க குவிந்த மக்கள் கூட்டம்..!
சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்துவைக்கிறார். நினைவிடத்தை பார்க்க ஏராளமான அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் குவிந்துள்ளனர். சென்னை மெரினா கடற்கரையில்…
Read More » -
நெய்யில் உள்ள அருமையான மருத்துவம்!
நெய்யை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க உதவி செய்கிறது. நெய்யிலிருக்கும் ஆரோக்கியமான அமிலம், வைட்டமின் பி2, வைட்டமின் பி12, வைட்டமின்…
Read More » -
பி.எச்டி மாணவிக்கு ஐஐடி பேராசிரியர் பாலியல் தொந்தரவு
சென்னை ஐஐடியில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளும் மாணவியை வீட்டுக்கு வரச் சொல்லியும், சமையல் செய்து தரச்சொல்லியும், ஆபாசமாக பேசியும் பாலியல் தொந்தரவு அளித்த பேராசிரியர் பதவி…
Read More » -
கொரோனாவை தடுக்காததால் ராஜினாமா முடிவெடுத்த பிரதமர்!
கொரோனாவால் மோசமான பாதிப்பையும், உயிரிழப்புகளையும் சந்தித்த நாடு இத்தாலி. தற்போது அந்நாட்டு பிரதமர் கியூசெப் கோன்டே கொரோனாவை சரியாக நிர்வகிக்காத காரணத்தால் பதவியை ராஜினாமா செய்யும் முடிவுக்கு…
Read More » -
வன்முறைக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை – விவசாயிகள் மறுப்பு
“டெல்லி டிராக்டர் பேரணியின்போது ஏற்பட்ட வன்முறைக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை: சில அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் வன்முறையை ஏற்படுத்தியுள்ளனர்!” என டிராக்டர் பேரணியை ஏற்பாடு செய்த விவசாயிகள் குற்றம்…
Read More » -
இதற்கு வாட்ஸ்அப் தேவையில்லை.. கூகுள் மேப்ஸ் போதும்..!
வாட்ஸ் அப் சமிபத்தில் கொண்டுவந்துள்ள தனியுரிமைக் கொள்கைகள் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதன்காரணமாக ஏராளமானோர் வாட்ஸ் அப்பில் இருந்து வெளியேற முடிவெடுத்துள்ளனர். ஆனால், பல வருடங்களாக…
Read More » -
டெல்லியில் அறவழி விவசாயப் புரட்சி! காவல்துறையின் அடக்குமுறைக்கு வைகோ கண்டனம்
டெல்லியில் விவசாயிகள் மீது தடியடி, கண்ணீர் புகை குண்டு வீசிய காவல்துறையை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி கண்டித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்…
Read More »