tamilnadu
-
Uncategorised
மாற்றுதிறனாளி மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று தற்கொலை செய்துகொண்ட தந்தை!
ஆம்லெட்டில் விஷம் கலந்து கொடுத்து மாற்றுத்திறனாளி மகளை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை அருகே உள்ள கிராமத்தில் வசித்து வந்தவர்…
Read More » -
Uncategorised
தொடர்ந்து சரிந்து வரும் தங்கத்தின் விலை நிலவரம்..!
சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.272 குறைந்து, ரூ.39,016-க்கு விற்பனை செய்யப்படுகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச பங்குச்சந்தையில் நிலையற்ற தன்மை…
Read More » -
Uncategorised
கணவனின் சந்தேக புத்தியால் திருமணம் முடிந்த 8 நாட்களில் வாழ்க்கையை முடித்து கொண்ட இளம்பெண்!!
கணவனின் சந்தேக புத்தியால் திருமணம் முடிந்த 8 நாட்களில் இளம்பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் ஊசூர்…
Read More » -
Uncategorised
“செப்டம்பர் 7 முதல் தமிழ்நாடு முழுவதும் பஸ், ரயில் போக்குவரத்திற்கு அனுமதி!” – தமிழக அரசு அறிவிப்பு!!
மாநிலம் முழுவதும் மாவட்டங்கிளுக்கிடையேயும் அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துக்கும், ரயில் போக்குவரத்துக்கும் செப்டம்பர் 7 முதல் அனுமதி அளிப்பதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர்…
Read More » -
Uncategorised
நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பைக் கேட்டு கதறி அழுது மயங்கி விழுந்த காம கொடூர தந்தை!!
பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தந்தைக்கு சேலம் போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. சேலம் மாவட்டம், அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜேம்ஸ்.…
Read More » -
Uncategorised
தமிழக அரசுப் பள்ளிகளில் 10 லட்சத்தை கடந்த மாணவர் சேர்க்கை!
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆகஸ்ட் 17ம் தேதி தொடங்கிய மாணவர் சேர்க்கையில், இதுவரை பத்து லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் சேர்ந்துள்ளதாக தகவல்…
Read More » -
Uncategorised
“செப்டம்பர் மாதத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து நாளை ஆலோசிக்கப்படும்” – தமிழக முதல்வர்!
தமிழகத்தில் ஊரடங்கு தொடர்வது குறித்தும், இ-பாஸ் நடைமுறை குறித்தும் நாளை (ஆகஸ்ட் 29) ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என முதல்வர் தகவல். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த…
Read More » -
Uncategorised
செப்டம்பர் 1ம் தேதி முதல் நூலகங்களைத் திறக்க உத்தரவிட்ட தமிழக அரசு!
தமிழகத்தில் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் நூலகங்களைத் திறக்க தலைமைச் செயலாளா் கே.சண்முகம் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து, அவர் வெளியிட்ட உத்தரவில், ‘தமிழகத்தில் கன்னிமாரா, அண்ணா நூற்றாண்டு…
Read More » -
Uncategorised
வருகிற செப்.1-ம் தேதி முதல் நியாயவிலைக்கடை பணியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்!
நியாயவிலைக்கடை பணியாளர்கள் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற செப்.1-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் என தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்க…
Read More » -
Uncategorised
பேரறிவாளன் பரோல் மீது முழு அதிகாரம் இருந்தும் தமிழக அரசு முடிவெடுக்காதது ஏன்? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!
90 நாட்கள் பரோல் கேட்டு பேரறிவாளன் தாயார் கொடுத்த மனு மீது தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ள நிலையில் முடிவெடுக்காதது தொடர்பாக தமிழக அரசு விளக்கம்…
Read More »