tamilnadu
-
Uncategorised
“137 அடியை எட்டிய பெரியாறு அணை பலமாக உள்ளது” துணைக் கண்காணிப்பு குழுவினர் அறிக்கை!
பெரியாறு அணை நீர்மட்டம் 137 அடியை எட்டிய நிலையில், அணை பலமாக இருப்பதாக, ஆய்வு செய்த துணைக் கண்காணிப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க…
Read More » -
Uncategorised
தமிழகத்தில் 9 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்; தமிழக உள்துறைச் செயலர் அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் ஒன்பது மாவட்ட உயர் காவல் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அவர் பிறப்பித்த உத்தரவில் சாத்தான்குளம் தந்தை மகன் கொலை…
Read More » -
Uncategorised
“சொத்தில் பெண்களுக்கு சம உரிமை உண்டு” என்ற உச்ச நீதிமன்றம் அதிரடி! தலைவர்கள் வரவேற்பு!!
நாட்டிலேயே முதன்முதலில் இந்து வாரிசுரிமை சட்டம் (தமிழ்நாடு சட்டதிருத்தம்) 1989ன் மூலம் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கியது கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி. புரட்சிகரமான இந்த திட்டத்தை கருணாநிதி…
Read More » -
Uncategorised
ஜெயலலிதாவின் வேதா இல்லத்தைக் கையகப்படுத்த எதிர்ப்புத் தெரிவித்த வழக்கு, ஆகஸ்ட் 12-ல் விசாரணை!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்காக, 24 ஆயிரம் சதுர அடி பரப்பு கொண்ட வேதா நிலையம் இல்லம் அமைந்துள்ள…
Read More » -
Uncategorised
பாஜகவினர் கையிலெடுத்த “திடீர் முருகன்” வழிபாடு; கேள்விகளால் வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!!
கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக தமிழகத்தில் கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்தும், இந்து கடவுள் முருகன் குறித்து அவதூறு பரப்பும்…
Read More » -
Uncategorised
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்ட தமிழக தேர்வுத்துறை!!
கொரோனா ஊரடங்கால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதால் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக ஏற்கனவே தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று 9.45 லட்சம் பேரின் மதிப்பெண்…
Read More » -
Uncategorised
நீலகிரி மக்களே, அடுத்த 24 மணிநேரத்திற்கு உஷாரா இருங்கோ!! கனமழை பெய்யும்னு வானிலை மையம் அறிவிச்சிருக்கு!
நீலகிரி மாவட்டத்தில், கடந்த 24 மணிநேரத்தில், அதிகபட்சமாக தேவாலாவில் 34 சென்டி மீட்டர் மழையும், பந்தலூரில் 19 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இந்நிலையில், அடுத்த 24 மணிநேரத்தில்,…
Read More » -
Uncategorised
இ-பாஸுக்கு லஞ்சம் வாங்கும் அதிகாரிகள்… ஆத்திரமடைந்த உயர்நீதிமன்ற நீதிபதிகள்!!!!
உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனாவால் மக்கள் கடந்த 4 மாதங்களாக சுதந்திரமாக தங்களின் வேலைகளை செய்ய முடியாமால் வீட்டுக்குள்ளேயே முடங்கி போய் உள்ளனர். இந்தியாவில் கொரோனாவின் வேகம்…
Read More » -
Uncategorised
தமிழகத்தில் குறையாத கொரோனா பாதிப்பு…
தமிழகத்தில் ஒரே நாளில் 5,175 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது ,தமிழகத்தில் இது வரை கொரோனா பாதிக்க பட்டவர்களின் எண்ணிக்கை 2,73,460 ஆக உயர்வு. சென்னையில்…
Read More » -
Uncategorised
சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற தமிழக மாணவர்களுக்கு மருத்துவர் ராமதாஸ் வாழ்த்து…
இந்திய குடிமைப்பணிகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று மத்திய அரசால் வெளியிடப்பட்டது. இதில், நாகர்கோவில் மாணவர் தேசிய அளவில் 7வது இடத்தையும், மாநில அளவில் முதலிடத்தையும் பிடித்துள்ளார். இந்த…
Read More »