Suicide
-
Headlines
நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில் இன்று தற்கொலை செய்து கொண்ட மதுரை மாணவி!
நாளை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மதுரையை சேர்ந்த மாணவி ஒருவர் தேர்வு அச்சம் காரணமாக இன்று அதிகாலை தற்கொலை…
Read More » -
குற்றம்
கல்லூரி மாணவியுடன் ஓடிய கணவனால், இரு குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்ட மனைவி…!
கணவன் கல்லூரி மாணவியுடன் ஓடிவிட்டதால் மன உளைச்சல் அடைந்த மனைவி இரு குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி…
Read More » -
Headlines
நீட் தேர்வால் தொடரும் சோகம்… தேர்வு அழுத்தம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட மாணவர்!
அரியலூரில் நீட் தேர்வுக்கு தயாரான மாணவர், கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிர் காக்கும் மருத்துவர்களைத் தேர்வு செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட நீட்…
Read More » -
குற்றம்
தொடரும் தற்கொலைகள்…! ஆன்லைன் வகுப்பு புரியாததால் தற்கொலை செய்துகொண்ட கல்லூரி மாணவி!
ஆன்லைன் வகுப்பு புரியாததால் திருச்சியில் தனியார் கல்லூரி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் பாலக்கரை சங்கிலியாண்டபுரம் பகுதியைச் சேர்ந்த…
Read More » -
குற்றம்
பப்ஜி கேமை விளையாடக் கூடாதென்று தந்தை கண்டித்ததால் தற்கொலை செய்துகொண்ட மாணவன்!
பப்ஜி கேமை விளையாடக் கூடாதென்று தந்தை கண்டித்ததால் விரக்தியில் மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் வாணியம்பாடியை அடுத்து உள்ள ஆலங்காயம் கோமுட்டேரியை…
Read More » -
குற்றம்
மாற்றுதிறனாளி மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று தற்கொலை செய்துகொண்ட தந்தை!
ஆம்லெட்டில் விஷம் கலந்து கொடுத்து மாற்றுத்திறனாளி மகளை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை அருகே உள்ள கிராமத்தில் வசித்து வந்தவர்…
Read More » -
தமிழகம்
“தற்கொலை செய்வதற்கான காரணங்கள் களையப்பட வேண்டும்” கவிஞர் வைரமுத்து கோரிக்கை!
தேசிய அளவில் தற்கொலை எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது குறித்து கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் 2019ம் ஆண்டு தற்கொலை செய்து இறந்தவர்களின்…
Read More » -
Headlines
திட்டமிடல் இல்லா ஆன்லைன் வகுப்புகள்.. தொடரும் தற்கொலைகள்..! கனிமொழி எம்.பி வேதனை!!
ஆன்லைன் வகுப்புகளை கையாள முடியாமல், கடந்த வாரத்தில் மட்டும் இரு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதாக திமுக எம்.பி கனிமொழி வேதனை தெரிவித்துள்ளார். பழைய நன்னாவரம் கிராமத்தை சேர்ந்த…
Read More » -
தமிழகம்
கணவனின் சந்தேக புத்தியால் திருமணம் முடிந்த 8 நாட்களில் வாழ்க்கையை முடித்து கொண்ட இளம்பெண்!!
கணவனின் சந்தேக புத்தியால் திருமணம் முடிந்த 8 நாட்களில் இளம்பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் ஊசூர்…
Read More »
