Suicide
-
Uncategorised
திருமணமான 20 நாட்களில் தற்கொலை செய்து கொண்ட கணவன்.. கழுத்தை அறுத்துக் கொண்ட மனைவி!!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே திருமணமான 20 நாட்களில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவிலை சேர்ந்த விஷ்ணு,…
Read More » -
Uncategorised
வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்த பெண்.. உறவினர்கள் சாலை மறியல்!!
ஊத்தங்கரை அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், கணவர் வீட்டார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம்…
Read More » -
Uncategorised
திண்டுக்கலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஊராட்சி மன்ற தலைவி!!
திண்டுக்கலில் குடும்ப தகராறு காரணமாக ஊராட்சி மன்ற தலைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழநி தாலுகா சத்திரபட்டி பகுதியை சேர்ந்தவர்கள்…
Read More » -
Uncategorised
அடுத்தடுத்து இரண்டு கொலைகள்.. அதிர்ச்சியில் உறைந்த கிராமம்..!
நத்தம் அருகே இளைஞர் கொலை செய்யபட்ட வழக்கில் கூலித் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம்…
Read More » -
Uncategorised
மாமியாருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட மருமகள்!!
மாமியாருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவரது மருமகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ராசிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ராசிபுரத்தில் பெண்…
Read More » -
Uncategorised
“நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் கொலையல்ல, தற்கொலை தான்!” சிபிஐயிடம் அறிக்கை சமர்ப்பித்த எய்ம்ஸ்!
நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் கொலையல்ல, தற்கொலை என்று எய்ம்ஸ் மருத்துவமனையின் தடயவியல் துறை, சிபிஐயிடம் அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. மறைந்த நடிகரின் மரணத்தில் இருக்கும் மர்ம…
Read More » -
Uncategorised
ஆன்லைனில் விளையாடக்கூடாது என்று திட்டியதால் ஆன்லைனிலேயே விஷம் வாங்கி குடித்த இளைஞர்!
“எப்போதும் ஆன்லைனில் படிக்கும் நேரத்தை விட அதிகமாக விளையாடிக் கொண்டு இருக்கிறாய்” என்று அப்பா திட்டியதால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். நெல்லை பாளையங்கோட்டை ராஜேந்திர நகரைச்…
Read More » -
Uncategorised
‘சுண்டைக்காய்’ பிரச்சனைக்காக வாழ்க்கையை முடித்துக் கொண்ட இளைஞர்!
கள்ளக்குறிச்சியில் சுண்டக்காய் பறித்ததில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இளைஞர் ஒருவர் தற்கொலை செய்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் ராஜா நகர் சிறுவர் பூங்காவின் பின்பகுதியில்…
Read More » -
Uncategorised
காதலனுக்கு உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு உயிரை மாய்த்துக் கொண்ட இளம்பெண்!
கள்ளக்குறிச்சியில் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் ஞானம்பெற்றான்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர்…
Read More » -
Uncategorised
“தற்கொலை என்பது தீர்வல்ல, நீட் ஒரு தேர்வே அல்ல!” ஜோதிஸ்ரீ தற்கொலை குறித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை!
நீட் தேர்வு அச்சத்தால் மாணவி ஜோதிஸ்ரீ தற்கொலை செய்து கொண்ட சபவத்தை அடுத்து தற்கொலை என்பது தீர்வல்ல, நீட் ஒரு தேர்வே அல்ல என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.…
Read More »