accident
-
இந்தியா
ஓடும் பேருந்தில் ஏற்பட்ட தீவிபத்து.. உடல் கருகி 3 பயணிகள் பலி!!!
பேருந்தில் மின்கம்பம் உரசி தீப்பிடித்ததால் 3 பயணிகள் உடல் கருகி பலியாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள டெல்லி ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில், பேருந்து…
Read More » -
குற்றம்
ஊராட்சி மன்றத்தின் அலட்சிய போக்கால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலியான இளைஞர்!!
அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சி மன்றத்தின் அலட்சிய போக்கால் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியில் உள்ள…
Read More » -
உலகம்
ஐரோப்பிய நாடுகளுக்கு தஞ்சம் தேடிச் சென்ற அகதிகள்… படகு கவிழ்ந்து 74 பேர் உயிரிழப்பு!!
ஐரோப்பியா நாடுகளுக்கு தஞ்சம் தேடிச் சென்றவர்களின் படகு லிபியா அருகே நடுக்கடலில் கவிழ்ந்து விபத்து நேரிட்டத்தில் 74 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். லிபியா நாட்டில் வறுமை, வேலையில்லா…
Read More » -
இந்தியா
தவறுதலாக கைபட்டு குண்டு பாய்ந்ததில் சிறப்பு பாதுகாப்பு படை காவலர் பலி!!
ஹைதராபாத்தில் துப்பாக்கியில் தவறாகக் கைபட்டு குண்டு பாய்ந்தததால் பணியில் இருந்த காவலர் உயிரிழந்த அதிர்ச்சிகர சம்பவம் இன்று நடந்துள்ளது. பணியில் இருந்த தனது துப்பாக்கியை தவறாகப் பயன்படுத்தியதாகக்…
Read More » -
குற்றம்
குடிகார ஓட்டுனரால் பள்ளத்தில் கவிழ்ந்த வேன்.. இளம்பெண் பரிதாபமாக பலி!!
திருக்கழுக்குன்றம் அருகே, தனியார் கம்பெனி மினிவேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில், இளம்பெண் பலியானதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை அருகே கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கம்…
Read More » -
டிரெண்டிங்
சென்னையில் 30 அடி உயர மேம்பாலத்தில் இருந்து கீழே உள்ள சாலையில் விழுந்த தம்பதியர் பலி!!
சென்னையில் சுமார் 30 அடி உயர மேம்பாலத்தில் இருந்து கீழே உள்ள சாலையில் விழுந்து தம்பதியர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த பாலாஜி…
Read More » -
இந்தியா
கோவிலுக்கு வந்த இடத்தில் விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய முதல்வர்!!
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கோயில் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக அங்கிருந்த பாறைகள் சரிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம்…
Read More » -
டிரெண்டிங்
ஒரே ஒரு பிரேக் தான்… கண்ணாடியை உடைத்துக் கொண்டு பறந்து விழுந்த நடத்துனர்…!
திடீரென பிரேக் போட்டதால், கண்ணாடியை உடைத்துக்கொண்டு நடத்துனர் சாலையில் விழுந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னையில் உள்ள ஆவடி காமராஜர் சாலை பகுதியில், சென்னை மாநகர சிற்றுந்து சென்று…
Read More » -
டிரெண்டிங்
நெடுஞ்சாலையில் கவிழ்ந்த எண்ணெய் லாரி..! 3 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு!
சென்னையில் இருந்து சேலம் வழியாக ரூப் ஆயில் கொண்டு சென்ற டேங்கர் லாரி தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சென்னையில் இருந்து சேலம் வழியாக ஈரோடு மாவட்டம்…
Read More » -
குற்றம்
கட்டுபாட்டை இழந்த தண்ணீர் லாரி மோதி 4 வயது சிறுவன் பலி!
சென்னையில் கட்டுப்பாட்டை இழந்து தறிக்கெட்டு ஓடிய தண்ணீர் லாரி மோதியதில் 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பட்டினப்பாக்கத்தில் சிக்னலில் நின்றுகொண்டிருந்த…
Read More »