Andhra
-
Uncategorised
தமிழகத்தில் கரையைக் கடந்த நிவர் புயலால் ஆந்திராவுக்கு வந்த ஆபத்து!!
நிவர் புயல் கரையைக் கடந்து தமிழகத்தின் வட மாவட்டங்களில் நகர்ந்து சென்று கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், ஆந்திரத்தின் கடலோர மாவட்டங்களுக்கும், ராயலசீமாவுக்கும் சிவப்பு எச்சரிக்கை…
Read More » -
Uncategorised
கோவிலுக்கு வந்த இடத்தில் விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய முதல்வர்!!
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கோயில் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக அங்கிருந்த பாறைகள் சரிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம்…
Read More » -
Uncategorised
பள்ளிகள் திறந்த சில நாட்களில் 27 மாணவர்களுக்கு கொரோனா உறுதி!!
ஆந்திராவில் இரண்டு பள்ளிகளை சேர்ந்த 27 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம்…
Read More » -
Uncategorised
நவம்பர் 2ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்!! முதல்வர் அறிவிப்பு!
ஆந்திரபிரதேசத்தில் வரும் நவம்பர் 2ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும்…
Read More » -
Uncategorised
கொள்ளையடிக்க சென்ற வீட்டில் குறட்டை விட்டு மாட்டிக்கொண்ட திருடன்!
ஆந்திராவில் கொள்ளையடிக்க வந்த இடத்தில் குறட்டை விட்டு திருடன் மாட்டிக்கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கோக்கவரம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ்…
Read More » -
Uncategorised
சிறுநீரகம் தானம் செய்தால் ரூ.2 கோடி தருவதாக கூறியவரை நம்பி ரூ.17 லட்சத்தை இழந்த தம்பதி!
சிறுநீரகத்தை ரூ.2 கோடிக்கு வாங்கிக்கொள்வதாக கூறி தம்பதியினரிடம் ரூ.17 லட்சம் மோசடி செய்த நபரை ஆந்திர போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திராவின் யனமலகுதுரு பகுதியைச் சேர்ந்த தம்பதியினர்…
Read More » -
Uncategorised
அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு!
ஆந்திரம் மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, வாகன விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விஜயவாடா-ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் தனது காரில் சென்று கொண்டிருந்தார். அவரது காருக்கு…
Read More » -
Uncategorised
நடிகரின் பிறந்தநாள் கொண்டாட சென்ற 8 இளைஞர்கள் வழியிலேயே பலியான பரிதாபம்!
நடிகர் பவன் கல்யாண் பிறந்தநாளை கொண்டாட சென்ற 8 பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சாந்திபுரம் பகுதியில் வசிக்கும், நடிகரும், ஜனசேன கட்சித்…
Read More » -
Uncategorised
ஒரு இளைஞரின் உயிரை காக்க… இரு மாநிலங்களின் துரித போராட்டம்!
ஹைதராபாத்தில் உள்ள கேஐஎம்எஸ் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவைசிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்த இளைஞருக்கு புனேவைச் சேர்ந்தவரின் நுரையீரல் பொருத்தப்பட்டு, மறுவாழ்வு கிடைத்துள்ளது. ஆந்திர…
Read More »