died
-
Uncategorised
துபாயில் இருந்து பயணிகளை ஏற்றி வந்த ஏர் இந்திய விமானம் விபத்து…
துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் I.X.-1344 விமானம் வந்தடைந்தது. அந்த விமானத்தில் மொத்தம் 190 பேர் பயணம்…
Read More » -
Uncategorised
கொரோனா வார்டில் தீ விபத்து 8 பேர் பலி….
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நவ்ரங்பூரா என்ற பகுதியில் உள்ள ஷீரா மருத்துவமனை உள்ளது இங்கு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு…
Read More » -
Uncategorised
சுகாதாரத்துறையின் அலட்சியதால் தள்ளுவண்டியில் மூதாட்டி உடலை எடுத்துச் சென்ற அவலம்!!!
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கூடலூர் பகுதியில் வசிக்கும் மூதாட்டி, கடந்த சில நாட்களுக்கு முன்னர், வயிற்றுப்போக்கு காரணமாக அருகே உள்ள கூடலூர் ஆரம்ப சுகாதார…
Read More » -
Uncategorised
மருத்துவர்மரணத்தால்,ஏழைகள் இன்னும் ஏழை ஆயினர்!!!
கோயம்புத்தூர் : கோரோனாவால் உயிர் நீத்த மருத்துவரின் இழப்பால்,அவரை நம்பி வரும் ஏழைகள்,இன்னும் ஏழை ஆகினர்!!! மருத்துவர் பிரநேஷ் “அவர் கோவை மாவட்டம் மட்டுமல்ல, அதைச் சுற்றியுள்ள…
Read More » -
Uncategorised
வியத்நாமில் முதல் கரோனா பலி
வியத்நாமில் கரோனா நோய்த்தொற்றுக்கு முதல் முறையாக ஒருவா் பலியாகியுள்ளாா். இதுகுறித்து அந்த நாட்டு அரசுக்குச் சொந்தமான ‘தி தான் நியென்’ நாளிதழ் வெள்ளிக்கிழமை கூறியுள்ளதாவது: நாட்டில் கரோனா…
Read More » -
Uncategorised
மது கிடைக்காத விரக்தி …போதைக்காக சானிடைசரை குளிர்பானத்தில் கலந்து குடித்த 10 பேர் பரிதாப பலி
ஆந்திர மாநிலத்தில் மது கிடைக்காத விரக்தியில் போதைக்காக கைகளைச் சுத்தப்படுத்தும் சானிடைசரைக் குளிர்பானத்தில் கலந்து குடித்த 10 பேர் பலியானார்கள் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில்…
Read More »