Dindugul
-
டிரெண்டிங்
திண்டுக்கலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஊராட்சி மன்ற தலைவி!!
திண்டுக்கலில் குடும்ப தகராறு காரணமாக ஊராட்சி மன்ற தலைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழநி தாலுகா சத்திரபட்டி பகுதியை சேர்ந்தவர்கள்…
Read More » -
குற்றம்
அடுத்தடுத்து இரண்டு கொலைகள்.. அதிர்ச்சியில் உறைந்த கிராமம்..!
நத்தம் அருகே இளைஞர் கொலை செய்யபட்ட வழக்கில் கூலித் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம்…
Read More » -
டிரெண்டிங்
பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட 12 வயது சிறுமிக்கு நீதிகேட்டு தமிழ்நாடு முழுவதும் இன்று சலூன் கடைகள் அடைப்பு!!
திண்டுக்கல் உள்பட தமிழகத்தின் பல இடங்களில் சலூன் கடைகளை அடைத்து முடிதிருத்துவோர் போராட்டம் செய்து வருகின்றனர். திண்டுக்கல் அருகே சவரத் தொழிலாளியின் மகள் பாலியல் வன்கொடுமை கொல்லப்பட்ட…
Read More » -
குற்றம்
வேனில் கடத்தி வரப்பட்ட 300 கிலோ கஞ்சா.. 7 பேரை கைது செய்த போலீஸ்!
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே சரக்கு வேனில் கடத்தி வரப்பட்ட 300 கிலோ கஞ்சா போலீசார் சோதனையில் சிக்கியதையடுத்து 7 பேர் கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலத்தில்…
Read More » -
குற்றம்
தேவாலயத்தின் மீது குண்டு வீசிய மர்ம நபர்கள்..! உயிர் தப்பிய பக்தர்கள்!!
திண்டுக்கல் அருகே, தேவாலயத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் பெட்ரோல் குண்டு வீசியவர்களுள் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள…
Read More » -
Headlines
ஆன்லைன் வகுப்பிற்கு பெற்றோரால் செல்போன் வாங்கி தர இயலாததால் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை!
ஒட்டன்சத்திரத்தில் ஆன்லைன் வகுப்பிற்காக செல்போன் வாங்கித்தராத பெற்றோருடன் சண்டையிட்ட 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம்…
Read More »