karnataka
-
Uncategorised
கர்நாடகாவில் மருத்துவரின் கவனக்குறைவால் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த துயரம்..!
கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவ அறுவை சிகிச்சையின் போது வயிற்றில் துணி வைத்து தைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் விஜயப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷாஹின் உத்னால்(28).…
Read More » -
Uncategorised
கோவில் வளாகத்தில் உறவினர்களால் கட்டி வைத்து உயிருடன் எரித்து கொல்லப்பட்ட இளைஞர்!!
தெலுங்கானா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் கோவில் வளாகத்தில் உறவினர்களால் கட்டி வைத்து உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி…
Read More » -
Uncategorised
“சசிகலா விடுதலையில் எந்த வித சிறப்பு சலுகையும் கிடையாது” கர்நாடக உள்துறை அமைச்சர் பசுவராஜ் தகவல்!!
“சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூரு மத்திய சிறையில் உள்ள சசிகலா விடுதலையில் சிறப்பு சலுகை கிடையாது” என கர்நாடக உள்துறை அமைச்சர் பசுவராஜ் பொம்மை தெரிவித்திருக்கிறார். சொத்துகுவிப்பு வழக்கில்…
Read More » -
Uncategorised
திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட்டின் போது பரிதாபமாக உயிரிழந்த இளம் ஜோடி!!
கர்நாடக மாநிலத்தில், திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட்டின் போது மணமகளும், மணமகனும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மைசூரு அருகே உள்ள கியாத்மாரனஹளியை சேர்ந்த…
Read More » -
Uncategorised
ராஜஸ்தான், ஒடிசா டெல்லியைத் தொடர்ந்து வேட்டுக்கு வேட்டு வைத்த கர்நாடகா அரசு!
கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக, தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க கர்நாடக அரசு தடை விதித்துள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் நாடு முழுவதும் பட்டாசு…
Read More » -
Uncategorised
கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த லாரியில் இருந்து ஆறாக ஓடிய பீரை அள்ளி சென்ற குடிமகன்கள்!!
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் லாரி சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் தெறித்து சிதறிய பீர்பாட்டில்களை குடிமகன்கள் அள்ளிச் சென்றனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள மதுபான தொழிற்சாலையில்…
Read More » -
Uncategorised
பொங்கி வரும் வெள்ளத்தால் கர்நாடகாவில் 35,000 மேற்பட்ட மக்கள் வெளியேற்றம்..!
கர்நாடகத்தில் உள்ள கிராமங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மைய…
Read More » -
Uncategorised
இன்ஸ்டாகிராமில் பழக்கமான இளைஞரை நம்பி, 3 நாட்கள் கிணற்றுக்குள் தவித்த இளம்பெண்!!
இன்ஸ்டாகிராமில் பழக்கமான இளைஞரை நம்பி சென்ற இளம்பெண் ஒருவர் கிணற்றுக்குள் தள்ளப்பட்டு மூன்று நாட்கள் தவித்த சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டம் மாலூரைச்…
Read More » -
Uncategorised
66-வது முறையாக 100 அடியை எட்டிய மேட்டூர் அணை நீர்மட்டம்!!
மேட்டூர் அணை வரலாற்றில், 66-வது முறையாக, அதன் நீர்மட்டம் இன்று 100 அடியை எட்டியது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். காவிரியின் குறுக்கே மேட்டூரில் கட்டப்பட்டுள்ள ஸ்டேன்லி…
Read More »
